Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
7 comments:
அப்பள சட்னி சூப்பர்.
அவர் குரலும் இனிமையாக இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.
அன்பு கோமதி மா,
நானும் அதைதான் நினைத்தேன். ஒரு கேரளப் பெண் இத்தனை இனிமையாகத்
தமிழ் பேசுவது மகிழ்ச்சிதான்.
மிக மிக நன்றி மா.
புதுசா இருக்கு. முயற்சித்துப் பார்த்துடலாம்!
புதுமையாக இருக்கிறது அம்மா.
அருமையாக இருக்கிறது. பொரித்த உளுந்து அப்பளாம் சேர்நது் துவையல் ருசிவருமோ என்னவோ ? அன்புடன்
அருமைதான். அன்புடன்
அன்பு காமாட்சிமா,
அவர்கள் சொல்லும் விதம் நன்றாக இருந்தது.
அதனால் பகிர்ந்தேன்.
கேரளாவில் இப்படி செய்வார்கள் போல இருக்கிறது.
வந்து படித்துக் கருத்தும் சொன்னது உங்கள் அன்பைக்
காட்டுகிறது.
மிக மிக நன்றி மா.
Post a Comment