Showing posts with label எங்கள்திருமணம். Show all posts
Showing posts with label எங்கள்திருமணம். Show all posts

Tuesday, February 04, 2025

உன்னை நான் சந்தித்தேன்....



October 31st  1965

வருடா வருடம் நினைக்காமல் விட்டால்
ஏதோ தவறு செய்த மாதிரி இருக்கிறது.


நமக்கென்று காத்திருந்த ஒருவர் அவர்தான்.
சிங்கத்துக்கு முன் ,சிங்கத்துக்குப் பின்
இதுதான் வாழ்க்கை.

அழகான புன்னகையுடன் கம்பீரமாக அவர் உட்கார்ந்து இருந்தது,
ஒரே நோக்கிலேயே இவர்தான்
என்று தீர்மானித்தது
பூர்வ ஜன்ம புண்ணியம்.

என்றும் அவர் நினைவில் .
ஏன் அவர் சட்டென்று கிளம்பி இறைவனை அடைந்தார்?
இன்னும் புரியாத மர்மம்.  12 வருடங்களும் கடந்தாச்சு.






எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.





Tuesday, January 31, 2012

தை மாத குத்தகை நாட்கள்.

நாங்க புதுசாக் கட்டிக் கிட்ட சோடிதானுங்க  46    வருஷம் புதுசு:)
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்.
இவ்வளவு பதியத் தான் நமக்கு நேரம் ஒதுக்கப் பட்டதுகண் புரை சிகித்சை முடிந்து ஏழு நாட்களே ஆகி இருப்பதால்......

கண்நலம் பேண  அவசியமாகிறது.
அனைவரிடமும் வாழ்த்துகள் வேண்டி
இருக்கிறோம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

கோவிந்தா கோவிந்தா சரணம்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ...