Showing posts with label அரங்கன்.. Show all posts
Showing posts with label அரங்கன்.. Show all posts

Thursday, December 16, 2010

மார்கழி வந்தது.துதி பாடும் மாதமும் வந்தது

மார்கழி மாதத்தின்   தனித்துவம் மனம் விழிப்பது. நேற்று வரை  அதிகாலை என்றால் ஐந்தரை மணி.





இந்த உடலுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது.

இன்றோ நான்கு மணிக்கு விழிப்பு வந்தாச்சு.கண்ணனையும் கோதையையும் நினைக்க 
  மனதூசு அகற்றி, தீப மங்கள ஜோதியில் லயித்து அனைவரும் இனிதே  வாழப் பிரார்த்திக்கலாம்
.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...