Showing posts with label சும்மா ஒரு பதிவு.. Show all posts
Showing posts with label சும்மா ஒரு பதிவு.. Show all posts

Thursday, November 12, 2009

பின்னூட்டத்துக்காக ஒரு பதிவு

வாண்டுகள் இரண்டின் படம் கிடைத்தது . ஆனால் நான் எடுத்த படம் இல்லை. போட்டிக்கு அனுப்ப முடியாது .
தெரியாமல், டெலிட் செய்ய வேண்டிய பதிவை பப்ளிஷ் செய்து விட்டேன்.
அதற்கு ஜெயஸ்ரீ அவர்கள் பின்னூட்டமும் இட்டு விட்டார்கள்.
அனாவசியமாக ஒரு ஒரு வரிப் பதிவு போட்டு எண்ணிக்கை கூட்டக் கூடாது என்கிற ஒரே ஒரு நேர்மையான (;) ) எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

வீட்டுக் குழ்ந்தைகளின் (பேரங்கள் , பேத்திகள் படத்தை இணையத்தில்

இடுவதற்கு அனுமதி மறுக்கப் பட்டுவிட்டது.:(

மற்ற வாண்டுகள் விளையாடும்போது எடுத்த படமும் இருக்கிறது. ஒரே ஒரு இடர் . அவர்களும் என் பதிவுகளைப் படிப்பவர்கள் :)
அதனால ரிஸ்க் எடுக்கக் கூடாது .
உங்க பேரன் படம் போடக்கூடாது, எங்க பசங்க படம் போடலாமான்னு ஒரு கேள்வி கேட்டுட்டாங்கன்னா அவ்வளவா நல்லா இருக்காது இல்லையா.

நான் எழுதாத பதிவிக்கு பின்னூட்டம் போட்ட நியுசிலாந்து அம்மையாருக்கு நன்றி.
பூ பேரெல்லாம் தெரியாது ம்மா. எதோ கிடைச்சதைப் போட்டேன்:)










எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
p

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...