Showing posts with label Tamilnadu.. Show all posts
Showing posts with label Tamilnadu.. Show all posts

Friday, March 22, 2019

ஒன்றரை லிட்டர் தண்ணீரில் குளியல்

வல்லிசிம்ஹன்

உலக தண்ணீர் தினத்தை ஒட்டி,
சன் தொலைக்காட்சியில் நான் கண்ட இரு மனிதர்களை இங்கே பதிவிடுகிறேன்.
இருவரும் தண்ணீரைக் காப்பாற்ற எடுத்து வரும் முயற்சிகள் அற்புதம். தமிழ் நாட்டில் இருப்பவர்கள் ஏற்கனவே கண்டிருப்பீ ர்கள் .
இந்த   ஒளி பரப்பு என்னை மிகவும் பாதித்தது.
தண்ணீர் பலவித்தையிலும் ஏராளமாகச் செலவாகும் இந்த நாட்டில் வளங்களும் அதிகம்.
இவர்களுக்கும் தண்ணீர் பற்றி நம்மளவு கவலை இருக்குமோ எனக்குத் தெரியவில்லை.
 நன் நாட்டு இளைஞர்கள் எடுத்திருக்கும் இம்முயற்சிகள் வளர்ந்து தண்ணீர்ப் பஞ்சம் ஒழிய வேண்டும்.
இறைவனிடம்  பிரார்த்திக்கிறேன்.

தம்பிகள் பாசம்

வல்லிசிம்ஹன்  எல்லோரும் வளமாகவாழ வேண்டும்.  படிக்காத மேதை. ரங்கன்.  என் தம்பி ரங்கன்படித்த பண்பான அன்பானவன், இந்தப் பாட்டில் வரும் அத்தனை வர...