நேற்று, டிஸ்கவரி சானலின் ஒரு வீடியோவைப் பார்த்துக் கொண்டு இருந்த போது
தோன்றியது.
நாம் எல்லோரும் கனவு என்று ஒரு நினைவு வைத்திருப்போம்
இல்லையா.
அதைப் பற்றித்தான் உங்கள் அனைவரையும் அழைத்து எழுத ஆவல்.
தொடர் பதிவுகளாக இருந்தாலும் சரி. இல்லை நாலு நாலு பேராக
குறிப்பிட்டு எழுதினாலும் நல்லது.
உங்கள் கனவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரே ஒரு வேண்டுகோள்.
இது உங்கள் தனிப்பட்ட கனவாக இருக்க வேண்டும்.
அது சமூகத் தொடர்போ, இல்லை உங்கள் வாழ்க்கை பற்றிய தொடர்போ,
கட்டாயம் எழுத வேண்டும்.
முடியும் என்றே நம்புகிறேன்.
கனவில்லாத வாழ்வு சுமை.
எதிர்பார்த்தல்தான் சுவை. அந்த நம்பிக்கை நம்மை நடத்திச் செல்லுகிறது என்றே நம்புகிறேன்.
எல்லாப் பதிவர்கள் பெயரையும் பதிந்துவிட ஆசை:))
உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்து,
கனவு இனிதெ நிறைவேற
வாழ்த்துகிறேன்.
அடுத்தகட்டம்...
அழைப்பு.
அன்பு துளசி,
இலவசக் கொத்தனார்,
ரவி கண்ணபிரான்,
ஜி ராகவன்,
மதுரையம்பதி,
அம்பி,
கீதா சாம்பசிவம்,
அபி அப்பா,
வடுவூர் குமார்,
உஷா ராமச்சந்திரன்(நுனிப்புல்)
மற்றவர்களும் அழைக்க நபர்கள் வேண்டும்
அதனால்
அவர்கள் அழைக்க,
நானும் அழைக்க நினைக்கும் பதிவர்கள்
டெல்ஃபின்,
தருமி சார்,
எஸ்.வி.ஆர் சுப்பையா சார்,
கண்மணி,
முத்துலட்சுமி
மங்கை,
ஜெஸீலா,
லக்ஷ்மி,
மதுரா,
காட்டாறு,
பொன்வண்டு,
தீபா
மிஸ். congeniality
இன்னும்
........................................................................................................................
உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்.