Showing posts with label சித்திரைத் திருநாள். Show all posts
Showing posts with label சித்திரைத் திருநாள். Show all posts

Tuesday, April 19, 2011

சித்திரைத் திருநாள்

fullmoon
 இந்தத் திங்கள்  இந்த நிலா.
இந்தப் படங்கள் எடுப்பதற்குள் 
ஊன்  உருகித்தான் விட்டது.
அவ்வளவு குளிர்.10 டிகிரி 
 நமக்கு ஒத்து வர மாட்டேன் என்கிறது.:)
மாசில் வீணையும் 
மாலை மதியமும்
வீசும் தென்றலும்
வீங்கிள வேனிலும்
 மூசு வண்டரைப் பொய்கையும் 
போன்றதே  ஈசன் எந்தை இணையடி நீழலே

இந்தப் பாடல் தான்  நினைவுக்கு வந்தது.
ஒரு சத்தம் கிடையாது. ஆறு மணிக்கு சாயந்திர வேளையில் நிசப்தம்.
எட்டு மணிக்கு சாப்பாடு முடிந்து 
நித்திரை கொள்ள இந்த ஊர் தயார்.
ஒன்பது மணி வரை சூரிய வெளிச்சம் இருக்கிறது.
"நேரத்தோடு சாப்பிட்டு நேரத்தோடு படுத்துக்கணும்*
தாத்தா குரல் காதில் விழுகிறது:)

  எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Monday, April 13, 2009

சித்திரைத் தமிழ் நாள் புத்தாண்டு வாழ்த்துகள்

தாயே உலக மாதா நீயும்
பாண்டுரங்கனும் ருக்மணியும்


ஸ்ரீகற்பகம் உடனுறை கபாலியும்



தீவினைகளை முறியடித்த ஸ்ரீராமனும் சீதாதேவியும்




எப்போதும் வணங்கும் துர்க்காமாதாவும்
எல்லோருக்கும் நன்மைகள் புரிந்து,இன்ப மழையில் எம்மை நீராட்டி,
இது போல் இன்னும் இனிய புத்தாண்டுகள் மேலும் மேலும் சிறப்பாக நம்மிடையே நிகழ,
உங்கள் எல்லோரையும் பிராத்திக்கிறோம்.
பதிவர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.














எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...