Showing posts with label கார்த்திகை தீபம். Show all posts
Showing posts with label கார்த்திகை தீபம். Show all posts

Thursday, December 08, 2011

அண்ணாமலை ஈசனடிகள் சரணம்

பக்தர்கள்
கோவில்
கிளியுடன் அம்பாள்
பரணிதீபம் சரியாக மாலை ஆறுமணிக்குக் கார்த்திகை தீபம் ஆகிறது.
அம்மையும் அப்பனும்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர்
கோவில் தீபம்
அண்ணாமலைக்கு  அரோகரா



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இன்று  வீட்டிலிருதபடியே அண்ணாமலையார்  ஜோதியைக் காணும் பாக்கியம் கிடைத்தது.
கூடவே  திருமதி சுதா சேஷையனுடைய  பக்தி உணர்ச்சி நிரம்பிய விளக்கங்களோடு திருவண்ணாமலை ஸ்தல மகிமையைப் பற்றியும் விரிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கண்கொள்ளாக் காட்சியாக எனக்குக் கிடைத்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
அனைவருக்கும்   கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள். தீப ஒளி எங்கும் நிறைந்து எல்லோர் வாழ்விலும்  ஆநந்தம் பெருகட்டும். ஓம் நமசிவாய.

Posted by Picasa

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...