மதுமிதா அவர்களின் பதிவில்,
தமிழில் வாசிப்பு என்பது எந்த அளவில் இருக்கிறது
என்று அறியும் முகமாகச் சில கருத்துகளைச் சொல்லி இருந்தார்கள்.
அதில் எழுத்தாளர் ,பதிவர் திரு.மாதவராஜ் அவர்களின்
பதில்களைவிடக் கேள்விகளே முக்கியம்
என்பது எனக்கு ஒரு பயிற்சிக் களமாகவே தெரிந்தது. ஒரு சுய மதிப்பீடு.
இந்தக் களத்தில்,பரீட்சையில் தொடராக நுனிப்புல்லில் நம் உஷா எழுதி இருந்தார்.
எனக்கு எழுதுவதில் அவ்வளவு அதிகப் பயிற்சி இல்லை. இருந்தாலும் இந்தக் கேள்விகளுக்காவது விடை எழுதலாம் என்றே தோன்றியது. அதன் பலன்
இந்தப் பதிவு.
மௌனமாக இருந்துவிடலாம் என்றால் அது முடியாது.
மழைக்கு முன்னால் தவளை கத்துவது போல், நாமும்
எழுதிப் பார்க்கலாம் என்ற ஒரு முயற்சிதான் இது.
http://mathavaraj.blogspot.com/2008/10/blog-post.html இந்தப் பதிவில் திரு .மாதவராஜ் கேட்டிருந்த கேள்விகள் மிக மிக அருமையானவை.
அவரை அறிமுகம் செய்த மதுமிதாவுக்கும் என நன்றிகள். இதை எழுதத் தூண்டுதலாக அமைந்த உஷாவின் பதிவுக்கும் நன்றி.
1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?
மணியனின் காதலித்தால் போதுமா
2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?
பதினொன்று,பனிரெண்டு வயது இருக்கும்
3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?
சமூகமும் பிடிக்கும் சரித்திரமும் பிடிக்கும்
4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?
ஏற்கனவே அறிமுகமானவராக இருப்பதாலும், வாரப்பத்திரிகைகளில் அவர்கள் கதைகளைப் படித்துப் பிடித்து நாவல்களைப் படிக்கத் தோன்றும்.
)
5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
நீட்டப்பட்ட சிறுகதைகளாக நாவல்களை நான் பார்க்கிறேன்.
அதே போல சுருக்கப்பட்ட நாவல்களாகச் சிறுகதைகளையும் நினைப்பதுண்டு
6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?
அ. வாசகனின் அக நிலையிலிருந்து
இ.(வேறு எதேனும் காரண இருந்தால் எழுதவும்)
7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?
250லிருந்து 300 வரை இருக்கலாம். ஆனால் சுவாரஸ்யம் குன்றாத
எந்த நாவலையும் எவ்வளவு பக்கங்கள் இருந்தாலும் படிக்கத்தோன்றும்
8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?
பக்கங்களைப் பற்றிக் கவலையில்லை. கதையிருந்தால் போதும்.
9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?
ம்ம்.
சிறிய வயதில் துப்பறியும் நாவல்கள் படிக்கும் போது பி.டி.சாமியின் இரட்டை மனிதனின் இருட்டு மாளிகை என்று நினைக்கிறேன்.:)
கடைசிப் பக்கத்தைப் படித்துவிட்டு மீண்டும் திருப்பிப் படித்தேன்.
10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?
தீவிரமாக நாவல்களைப் படிக்கும் காலம் இருந்தது. அப்போது ஒன்றை முடித்த கையோடு இன்னோரு நாவலை எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது.
இப்போது படிக்கும் பழக்கம் குறைந்திருக்கிறது. மீண்டும் துவங்கும் என்றே நம்புகிறேன்.
11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?
அப்படி எந்தப் புத்தகத்தையும் விடவில்லை
12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?
இருக்கின்றன. சொல்ல மனமில்லை
13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?
படிக்க நினைப்பது விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட சில நாவலகள். சுவை வேறுபாடு இருப்பதால்
படிக்கவில்லை
14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?
கல்கியின் சிவகாமியின் சபதம்,
தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்,இன்னும் பிற நாவல்கள்
ஜயகாந்தன் அவர்களின் சிறுகதை யுகசந்தி,யாருக்காக அழுதான்,
பாரீசுக்குப்போ,
நடிகை நாடகம் பார்க்கிறாள்.
லக்ஷ்மி யின் அரக்கு மாளிகை,
ராஜம் கிருஷ்ணனின் மலர்கள்,
ஆர்.சூடாமணியின் சில நாவல்கள்.
எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் நாவல்கள்
சத்தியப் பிரியனின் கல்கியில் வெளிவந்த தொடர் ஒன்று,.
இன்னும் நிறைய.
15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?
வி.ஸ ,காண்டேகரின் தமிழாக்கம் செய்யப்பட்ட நாவல்கள்.
மாயாவி என்ற எழுத்தாளர் மொழிபெயர்ப்பு செய்த சில பிற மொழிக்கதைகள்,
ஏண்டமூரி விஸ்வநாத்தின் கதைகள்.
16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை? \
நிறைய உண்டு.
17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?
அரக்கு மாளிகை, சிவகாமியின் சபதம், அன்பே ஆரமுதே
18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?
வேங்கையின் மைந்தன் பற்றி யோசித்ததுண்டு. எவ்வளவு பொருத்தம் என்று.
19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.
நா.பாவின் அரவிந்தன், பூரணி.
20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்ள்
ஒன்றும் இல்லை, தமிழ் நம் மொழி மனதுடன் ஒன்றும். பிறமொழி வேற்ருக்குப் போன உணர்வு.
21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?
நிறைய இருப்பதாகத் தோன்றும்..
22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை? ..
சிவசங்கரியின்,வாசந்தியின் நாவல்கள்
23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?
அ.எழுத்து மொழி
ஆ.பேச்சு வழக்கு
இ.வட்டார வழக்கு
24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?
25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?
கொத்தமங்கலம் சுப்பு அவர்கள்.
++++++++++++++++++++++++++++++++
26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?
27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?
திரு கி.ராஜநாராயணன் ஐயா அவர்களின் படைப்புகள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?
29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.
30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?
31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?
ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?
இல்லை
33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை?
நன்றி மதுமிதா,மாதவராஜ்என்னால் இயன்றவரை நேர்மையாகச் சொன்னதாகவே நினைக்கிறேன்..
சிறு தொண்டாக அது இருக்கலாம்.
முன் பக்கம்
தமிழில் வாசிப்பு என்பது எந்த அளவில் இருக்கிறது
என்று அறியும் முகமாகச் சில கருத்துகளைச் சொல்லி இருந்தார்கள்.
அதில் எழுத்தாளர் ,பதிவர் திரு.மாதவராஜ் அவர்களின்
பதில்களைவிடக் கேள்விகளே முக்கியம்
என்பது எனக்கு ஒரு பயிற்சிக் களமாகவே தெரிந்தது. ஒரு சுய மதிப்பீடு.
இந்தக் களத்தில்,பரீட்சையில் தொடராக நுனிப்புல்லில் நம் உஷா எழுதி இருந்தார்.
எனக்கு எழுதுவதில் அவ்வளவு அதிகப் பயிற்சி இல்லை. இருந்தாலும் இந்தக் கேள்விகளுக்காவது விடை எழுதலாம் என்றே தோன்றியது. அதன் பலன்
இந்தப் பதிவு.
மௌனமாக இருந்துவிடலாம் என்றால் அது முடியாது.
மழைக்கு முன்னால் தவளை கத்துவது போல், நாமும்
எழுதிப் பார்க்கலாம் என்ற ஒரு முயற்சிதான் இது.
http://mathavaraj.blogspot.com/2008/10/blog-post.html இந்தப் பதிவில் திரு .மாதவராஜ் கேட்டிருந்த கேள்விகள் மிக மிக அருமையானவை.
அவரை அறிமுகம் செய்த மதுமிதாவுக்கும் என நன்றிகள். இதை எழுதத் தூண்டுதலாக அமைந்த உஷாவின் பதிவுக்கும் நன்றி.
1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?
மணியனின் காதலித்தால் போதுமா
2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?
பதினொன்று,பனிரெண்டு வயது இருக்கும்
3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?
சமூகமும் பிடிக்கும் சரித்திரமும் பிடிக்கும்
4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?
ஏற்கனவே அறிமுகமானவராக இருப்பதாலும், வாரப்பத்திரிகைகளில் அவர்கள் கதைகளைப் படித்துப் பிடித்து நாவல்களைப் படிக்கத் தோன்றும்.
)
5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
நீட்டப்பட்ட சிறுகதைகளாக நாவல்களை நான் பார்க்கிறேன்.
அதே போல சுருக்கப்பட்ட நாவல்களாகச் சிறுகதைகளையும் நினைப்பதுண்டு
6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?
அ. வாசகனின் அக நிலையிலிருந்து
இ.(வேறு எதேனும் காரண இருந்தால் எழுதவும்)
7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?
250லிருந்து 300 வரை இருக்கலாம். ஆனால் சுவாரஸ்யம் குன்றாத
எந்த நாவலையும் எவ்வளவு பக்கங்கள் இருந்தாலும் படிக்கத்தோன்றும்
8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?
பக்கங்களைப் பற்றிக் கவலையில்லை. கதையிருந்தால் போதும்.
9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?
ம்ம்.
சிறிய வயதில் துப்பறியும் நாவல்கள் படிக்கும் போது பி.டி.சாமியின் இரட்டை மனிதனின் இருட்டு மாளிகை என்று நினைக்கிறேன்.:)
கடைசிப் பக்கத்தைப் படித்துவிட்டு மீண்டும் திருப்பிப் படித்தேன்.
10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?
தீவிரமாக நாவல்களைப் படிக்கும் காலம் இருந்தது. அப்போது ஒன்றை முடித்த கையோடு இன்னோரு நாவலை எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது.
இப்போது படிக்கும் பழக்கம் குறைந்திருக்கிறது. மீண்டும் துவங்கும் என்றே நம்புகிறேன்.
11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?
அப்படி எந்தப் புத்தகத்தையும் விடவில்லை
12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?
இருக்கின்றன. சொல்ல மனமில்லை
13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?
படிக்க நினைப்பது விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட சில நாவலகள். சுவை வேறுபாடு இருப்பதால்
படிக்கவில்லை
14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?
கல்கியின் சிவகாமியின் சபதம்,
தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்,இன்னும் பிற நாவல்கள்
ஜயகாந்தன் அவர்களின் சிறுகதை யுகசந்தி,யாருக்காக அழுதான்,
பாரீசுக்குப்போ,
நடிகை நாடகம் பார்க்கிறாள்.
லக்ஷ்மி யின் அரக்கு மாளிகை,
ராஜம் கிருஷ்ணனின் மலர்கள்,
ஆர்.சூடாமணியின் சில நாவல்கள்.
எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் நாவல்கள்
சத்தியப் பிரியனின் கல்கியில் வெளிவந்த தொடர் ஒன்று,.
இன்னும் நிறைய.
15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?
வி.ஸ ,காண்டேகரின் தமிழாக்கம் செய்யப்பட்ட நாவல்கள்.
மாயாவி என்ற எழுத்தாளர் மொழிபெயர்ப்பு செய்த சில பிற மொழிக்கதைகள்,
ஏண்டமூரி விஸ்வநாத்தின் கதைகள்.
16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை? \
நிறைய உண்டு.
17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?
அரக்கு மாளிகை, சிவகாமியின் சபதம், அன்பே ஆரமுதே
18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?
வேங்கையின் மைந்தன் பற்றி யோசித்ததுண்டு. எவ்வளவு பொருத்தம் என்று.
19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.
நா.பாவின் அரவிந்தன், பூரணி.
20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்ள்
ஒன்றும் இல்லை, தமிழ் நம் மொழி மனதுடன் ஒன்றும். பிறமொழி வேற்ருக்குப் போன உணர்வு.
21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?
நிறைய இருப்பதாகத் தோன்றும்..
22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை? ..
சிவசங்கரியின்,வாசந்தியின் நாவல்கள்
23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?
அ.எழுத்து மொழி
ஆ.பேச்சு வழக்கு
இ.வட்டார வழக்கு
24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?
25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?
கொத்தமங்கலம் சுப்பு அவர்கள்.
++++++++++++++++++++++++++++++++
26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?
27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?
திரு கி.ராஜநாராயணன் ஐயா அவர்களின் படைப்புகள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?
29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.
30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?
31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?
ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?
இல்லை
33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை?
நன்றி மதுமிதா,மாதவராஜ்என்னால் இயன்றவரை நேர்மையாகச் சொன்னதாகவே நினைக்கிறேன்..
சிறு தொண்டாக அது இருக்கலாம்.
முன் பக்கம்