Showing posts with label எண்ணங்கள். Show all posts
Showing posts with label எண்ணங்கள். Show all posts

Thursday, September 04, 2008

மந்தையில் தனியாய்

கூட்டத்தில் தனியாய்(alone in a crowd)  9/4/2008

தனியாகப் பிறந்தாய்
தனியாக அலைந்தாய்...இன்று
தனியாக இருக்கப் பயமேன்

இளமையில் கூட்டம் போடும்  மனிதம்
முதுமையில் கலையும்
நினைக்காத உறவுகளை
நினைக்கும் நாள்
நீயும் இளமையும் பிரியும் நாள்.

நினைக்காத இறைவன் அருகில் வரும் நாள்
நீயும் முதுமையும்  கூடும்  நாள்.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...