

டொரண்டொ விமான நிலையம் அருகே இருந்த மாரியாட் விடுதி ஜன்னலில் இருந்து எடுத்த படம். அடுத்தது வானவில்லை ஒரு விமானம் கடந்தபோது எடுத்தது.
இரண்டு வான்வில்களைப் பார்க்கும் மகிழ்ச்சி ஒரு சாயந்திர மழைத் தூறல் நடுவே கிடைத்தது மகிழ்ச்சியே. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.:0)
இரண்டாவது படம் போட்டிக்கு அனுப்புகிறேன்.
பங்கு கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.