எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை செய்தினும் ,
பொறுத்துக் கொண்டு சகித்து வாழும் சக ஜீவன்
பாதுகாவலர் ,
எங்கள் வீட்டு எஜமானருக்கு
மார்ச் ஐந்து எழுபது வயது பூர்த்தியானது.
இறைவன் கருணையால் அவர் ஆரோக்கியமாகவும் , சாந்தியோடும்,(அமைதி)
என்னோடும் மகிழ்ந்திருக்க இறைவனை வேண்டுகிறேன்.
எல்லோரும் வாழ வேண்டும்.