கூகிள் பஸ்ஸ்
பதிவர்களுக்கு இதமா
....
இல்லையா.
பின்னூட்டங்களின் இடத்தைப் பிடித்துக் கொண்டதா.
| வீடு. |
நாம் மற்றவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் இட்டால் மட்டுமே அவர்கள் நம் பதிவைப் படிப்பார்களா.
எழுத்தின் தரம் எப்படி நிர்ணயிக்கப் படுகிறது.
சென்சேஷன்?
சுவை?
இன்னும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
நல்லவேளை பத்திரிகைக்களுக்கு எழுதி அனுப்பவில்லை.
அவர்கள்
மறுத்தால்
சுய மதிப்பு அதல சுதல பாதாலங்களுக்கே சென்றுவிடுமே!!
.சுய நிர்ணயம்
