உச்சிப் பிள்ளையார் கோவில்ஆதிமூலமாய்,அனைவருக்கும் தலையான கணமாய்,
கூப்பிட்டதும் ஓடி வந்து அருள் புரிபவன்,
அழகான் குழந்தை
அம்பிகையின் மூத்த புதல்வன்
கணநாயகனைத் தொழுது பணிகிறேன்.
அனைவருக்கும் பிள்ளையார் அருள் எப்போதும் இருக்கட்டும்.
வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...