Showing posts with label ப்ரச்சினையா இல்லையா.. Show all posts
Showing posts with label ப்ரச்சினையா இல்லையா.. Show all posts

Thursday, March 08, 2007

பின்னூட்டப் பதிவுகள்

பதிவுகள்,
பின்னூட்டங்கள் என்று தமிழ்மண வாழ்க்கை போகிறதேனு நினைக்கும்போதே
மறுபடி ஏதோ சொந்த செலவு சூன்யம் செய்துவிட்டேனோ தெரியவில்லை.

சும்மா இருக்காமல் சோதனை செய்யப் போய்,
செட்டிங்க்ஸில் ,ஏதாவது மாற்றி விட்டேனோ.

மறுபடித் தமிழ்மண உதவி தகவல் பக்கத்தை
மீண்டும் உதவிக்கு அழைத்து
சரி செய்து,
டெம்ப்ளேட் மாத்தி............,
தேவுடா!!
எத்தனை தீவிரமா நானும் இத்தனை வேலைகளுக்கு நடுவிலக் கஷ்டம் பாக்காம,:-)
சேவை செய்யணும்னு நினைக்கிறேன்.
ம்ம்ம்ம். நடக்கலியே.

பார்க்கலாம்.
யாரவது மந்திர மாயம் தெரிஞ்சவங்க கொஞ்சம் என் ப்ளாகுக்கு ஆசீர்வாதம் செய்யுங்க.

நோயெல்லாம் தெளிஞ்சுடும்.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...