Showing posts with label யானைக்கு வந்தனம். Show all posts
Showing posts with label யானைக்கு வந்தனம். Show all posts

Saturday, March 17, 2007

நாராயணா! என்னும் திவ்ய நாமம்

















நாராயணன் கோவில் என்றதும் உடனே சரி, பார்க்கவேண்டும் என்று நினைத்தேன்.
அப்புறம் சொன்னாங்க அது ஒரு குருவுக்காக எழுப்பபட்ட மந்திர் என்றார்கள்.
நமக்குத்தான் பம்பாய்க்கு மேலே போன வழக்கமே இல்லை.
கண்ஷாம் என்று வேறு போட்டு இருக்கிறது.
பிள்ளையார் கோவில் போலிருக்கிறது.
நல்லதாப் போச்சு ,இதெல்லாம் என் மனதில் ஓடிய எண்ணங்கள் இந்த நாரயண் மந்திர் பற்றிக் கேள்விப் பட்டதும்.
இன்று துளசி எழுதி இருப்பதைப் பார்த்ததும் தான்
ஆதியோடு அந்தமாக எல்லாம் புரிந்தது.
இந்தக் கோவிலில் என்னை ரொம்பக் கவர்ந்தது
இந்த ஹவேலிதான்.
கலாச்சார மையத்துக்கு அப்படிச் சொல்லுவார்களம்.
எனக்கு 'புனியாத்'' தொடர் ஹவேலிராம் ஒண்ணுதான் தெரியும்.:-0)
அதில் கூரையில் பதித்திருந்த
யானைகள் முகம்.!!
யானை என்பது குறிக்கும் தத்துவம் தான் என்ன.?
ஏன் அதற்கு இத்தனை முக்கியம்?
சாது, பெரிய உருவம், தும்பிக்கை,குட்டிக் கண்,
முறமான காது,தந்தம்
இவ்வளவுதானே.
ஏன் இந்த யானையப்பனைப் பார்க்கும்போது இத்தனை சந்தோஷமா இருக்கு.
நமக்கு முன்னாடியே டீச்சரம்மா
இந்தக் கோவில் தல புராணம் எல்லாத்தையும் சொல்லிட்டதாலே அவங்களோட பதிவுலக
நட்புக்கு இந்தப் பதிவு.
அப்புறமா எந்த வார்த்தை வேணா போட்டுக்கலாம்.
அர்ப்பணம்,வாழ்த்துக்கள் இப்படி......
படம் அத்தனையும் இணையத்தில இருந்து எடுத்தது.
அங்கே ' காமிரா நாட் அல்லௌட்'
இத்தாலியிலிருந்து பளிங்கு.
துருக்கியிலிருந்து லைம்ஸ்டோன்!
இதையெல்லாம் இந்தியாவுக்கு வரவழைச்சு,
அங்கே செதுக்கிக்,
கப்பலில் ஏற்றி, இங்கே கொண்டுவந்து
கட்டி இருக்காங்க சாமி.
எட்டு மாதங்கள் ஆச்சாம் கட்டி முடிக்க.
இந்த ஊருக்கு வரவங்க பார்க்க வேண்டிய முக்கியமான் இடம் இந்தக் கோவில்.





முதுமையின் இரவும் பகலும் 4

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...