 |
| சொக்கப்பனை ஏற்றியாகிவிட்டது.ஸ்ரீரங்கா அங்குதான் வரமுடியவில்லை. உன்னை எப்போதும் நினைக்கும் மனமும் வணங்கும் சிரமும் இதோ ஒளிர்விட்டுக் கொண்டிருக்கும் சொக்கப்பனை எங்கள் துன்பங்களை ஒழித்து எங்கள் வாழ்வில் ஆத்ம ஒளி ஏற்றட்டும். |
 |
| திருமண் காப்பு வடிவில் விளக்குகள் |
 |
| தோளுக்கினியானில் மனதுக்கினியான் சொக்கப்பனையைப் பார்வையிட ஏளுகிறான். |
 |
| சட சடவென்று பரவப் போகும் அக்னி | அதைப் பார்க்க வரும் இறைவன். |
|
அனைவருக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்.
இதைக் காணக் கொடுத்து வைத்தது ஒரு அதிசயம். விஜய் தொலைக்காட்சியில் திரு வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் காலை உரையில் இன்று பெருமாளையும்,சொக்கப்பனையையும் கண்டேன்.
உரை தந்தவருக்கும் ஒளிக்காட்சி கொடுத்தவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்