Showing posts with label கேள்வி பதில். Show all posts
Showing posts with label கேள்வி பதில். Show all posts

Thursday, January 27, 2022

கேள்விகளும் அவைகளின் பயனும்




வல்லிசிம்ஹன்எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.

ஏன். எதற்கு, எதனால்  என்ற கேள்விகளுக்கு  எல்லா வேளைகளிலும் பதில்
கிடைப்பதில்லை.


பல விசாரங்களும் விசாரணைகளும்  பயன் தராமல் இருக்கும்.
சில கேள்விகளுக்கு. உரியவர் களிடமிருந்தோ
இல்லை. குருவினடமிருந்தோ பதில் கிடைக்கலாம்.

குழந்தைகள் கேட்கும் சில கேள்விகளுக்கு இப்போது கூட பதில்
சொல்ல முடியவில்லை என்னால்.

பல விசாரங்களும்  ஆய்வுகளும்.  பதில் கிடைக்காமலேயே  மறைகின்றன.
நாம் வளர்ந்த போது. பெரியவர்கள் சொல்வார்கள் 
அதன்படி நடப்போம்.
ஆராய வேண்டும் என்று  தோன்றியதில்லை.

இப்போது அப்படி இல்லை. பிறக்கும் போதே ஆராய்ந்து கொண்டே
பிறப்பார்கள் என்று தினைக்கிறேன்:)
எழுதி வைத்த அத்தனையும் காணோம்:)

பரவாயில்லை. பாடல்களைக் கேட்கலாம்.


வானம்பாடி என்று கவிஞர் எடுத்த படம்.
பாடல்களில் இனிமை சொல்லி முடியாது. அதிலிருந்து ஒரு கேள்வி
பதில் பாடல்.
ஆயிரத்தில் ஒருவன் படம் வந்த போது

மதுரை திமிலோகப் பட்டது. அதன் கருத்து, படம் எடுக்கப் பட்டவிதம்
வாலியின் பாடல்கள் எல்லாமே 
அருமை.
அதில் வந்த பாடல் ஏன் என்ற கேள்வி.

சிறப்பாகப் படம் பிடித்திருப்பார்கள்.

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...