Showing posts with label படக்கதை. Show all posts
Showing posts with label படக்கதை. Show all posts

Thursday, February 03, 2011

வயல்வெளி நகரமானால்

இங்கு நாங்கள் வந்து சேர்ந்த கதை கீழே:)
வயற்காடு  வெறும் காடாச்சே...
நிழல் தந்த மரமே  நீர் வரவில்லையே
தோப்பும்  துறவும்  இருக்கையிலே
காடு விளைஞ்சென்ன மச்சான்  நமக்கு  கையும் காலும் தானே  மிச்சம்?
பட்டணம் தான்  போகலாமடி
வந்துகொண்டிருக்கும்  கணவர்
காத்திருக்கும் மனைவி   .கணவன் வந்ததும் பங்களூருக்கு வந்து மேலே பார்த்த இந்திய அமெரிக்க  விதைப் பண்ணையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்கள்.
கொடுத்த வைத்த பண்ணை:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

கோவிந்தா கோவிந்தா சரணம்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ...