Showing posts with label செடி வளர்ப்பு. Show all posts
Showing posts with label செடி வளர்ப்பு. Show all posts

Monday, April 20, 2009

ஒரு குறிஞ்சித் தோட்டம்














































இந்தத் தோட்டத்துக்குச் சொந்தக்காரர் அனுமதியுடந்தான் படங்கள் பிரசுரிக்கப் படுகின்றன.


இதே இடம் 1983ல் எப்படி இருந்தது என்று யோசித்தால்..

ஒரு எலுமிச்சை மரம்.


இடமோ சிறியது.

நான்கு மல்லிச் செடி, இரண்டு தென்னை,ஒரு வாழை. அவ்வளவே.


பசுமைப் புரட்சி செய்கிறேன் என்றெல்லாம் சொல்லி ஆரம்பிக்கவில்லை.
தனியாளாய் கடப்பாறையை எடுத்துப் பாடுபட ஆரம்பித்து இந்த 26 வருடங்களில் இத்தனை நூற்றுக்கணக்கான செடிகளாக ,வித விதமான தாவரங்கள், ஒரு மினி ஹார்ட்டிகல்சுரல் சொசைட்டியே வீட்டில் ஏற்படுத்தி இருக்கிறார் எங்கள் சிங்கம்.
இப்போது மேலும் மேலும் கவனம் செலுத்த முடியாத சமயத்தில் அந்தச் செடிக்குழந்தைகளை வரும் விருந்தினருக்கும் நர்சரிகளுக்கும் கொண்டு போய்க் கொடுத்து வருகிறார்.
மிச்சம் இருக்கும் செடிகளில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைத்தேன்.






எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.









Posted by Picasa

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...