Showing posts with label நிலா.. Show all posts
Showing posts with label நிலா.. Show all posts

Thursday, May 19, 2011

மே மாத நான்காம் நாள் நிலா.


சிவப்பு வண்ணம்   பூசியதென்ன  மாயமோ
இன்னும் கொஞ்சம் கீழே  வரலாகாதோ நிலவே
நீல வான வீதியில் நீந்துகின்ற வெண்ணிலா.
நட்சத்திரம் இல்லாத வானம். நான் மட்டும் தனி.
நீ எங்கே போனாலும் நானும் உன்னைத் தொடர்வேன்
உன்னை எட்டிப் பிடிக்க நினைக்கிறேன். நீயோ  கதிர்க் கடிதம் அனுப்புகிறாய்.



கை கொடுக்கும் தெய்வமோ  மேகங்களுக்கு நடுவே அம்மா நிலா.
ஜன்னல் திரை காட்டும் ஜாலம்
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

கோவிந்தா கோவிந்தா சரணம்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ...