| சிவப்பு வண்ணம் பூசியதென்ன மாயமோ |
| இன்னும் கொஞ்சம் கீழே வரலாகாதோ நிலவே |
| நீல வான வீதியில் நீந்துகின்ற வெண்ணிலா. |
| நட்சத்திரம் இல்லாத வானம். நான் மட்டும் தனி. |
| நீ எங்கே போனாலும் நானும் உன்னைத் தொடர்வேன் |
| உன்னை எட்டிப் பிடிக்க நினைக்கிறேன். | நீயோ | கதிர்க் கடிதம் | அனுப்புகிறாய். |
| கை கொடுக்கும் தெய்வமோ மேகங்களுக்கு நடுவே அம்மா நிலா. |
| ஜன்னல் திரை காட்டும் ஜாலம் |
| வானிலே தேனிலா ஆடுதே பாடுதே |
