வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
காலம் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.
தினம் ஒரு செய்தி.
மகிழ்ச்சி ,திகைப்பு என்று போகிறது.
அதை எல்லாம் சொல்வதற்கும், விவரமாகப்
பேசவும் நம் நட்புகள் இருக்கிறார்கள்.
ஒரு பிறந்த நாள் என்றால் எல்லோரும்
ஒன்று கூடுகிறோம் .
ஒருவருக்கு உடல் நலம் சரி இல்லையானால் அனைவருக்கும் கவலை.
எத்தனை பெரிய குடும்பம் எனக்கு,நமக்கு கிடைத்திருக்கிறது.
இனி துன்பமில்லை ஒரு சோகநிலை இனி என்றும் இல்லை.
இது எனக்கு நானே சொல்லிக் கொள்வது.
அனைவருக்கும் என் நன்றி.
இந்தப் பாசத்துக்குப் பதிலே கிடையாது.
மனம் நிறை நன்றி.
காலம் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.
தினம் ஒரு செய்தி.
மகிழ்ச்சி ,திகைப்பு என்று போகிறது.
அதை எல்லாம் சொல்வதற்கும், விவரமாகப்
பேசவும் நம் நட்புகள் இருக்கிறார்கள்.
ஒரு பிறந்த நாள் என்றால் எல்லோரும்
ஒன்று கூடுகிறோம் .
ஒருவருக்கு உடல் நலம் சரி இல்லையானால் அனைவருக்கும் கவலை.
எத்தனை பெரிய குடும்பம் எனக்கு,நமக்கு கிடைத்திருக்கிறது.
இனி துன்பமில்லை ஒரு சோகநிலை இனி என்றும் இல்லை.
இது எனக்கு நானே சொல்லிக் கொள்வது.
அனைவருக்கும் என் நன்றி.
இந்தப் பாசத்துக்குப் பதிலே கிடையாது.
மனம் நிறை நன்றி.