Subscribe to:
Post Comments (Atom)
இரவும் வரும் பகலும் வரும் 2010இல் எழுதிய கதை:)
வல்லிசிம்ஹன் இரவும் வரும் பகலும் வரும்....1 கதை எழுதிய காலம் 2010 ஆகஸ்ட். தம்பி ஒருவர் வீட்டில் நடந்த கலகல சம்பவம். எல்லோரும் நல் வாழ்வு ப...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
3 comments:
வீடியோ அன்அவைலபில் என்று சொன்னாலும் நான் விடவில்லையே... யு டியூப் சென்று மறுபடி கேட்டுவிட்டேன்!
அன்பு ஸ்ரீராம்,
எவ்வளவு இனிமை இல்லையா இந்தப் பாடல்.!!!
சஞ்சீவ் குமாரின் உணர்ச்சிகள்
அலைமோதும் முகம். சுசித்ரா சென்னின்
கண்ணீர் ,அவர்கள் வாழ்வு, அந்தப் படத்தில்
சென்றவிதம் எல்லாமே அவ்வளவு
ரியலிஸ்ட்டிக்காக இருக்கும்.
அதற்கு ஒத்து இசையும் கிஷோர், லதாவின் குரல்.
அற்புதமான காட்சி அமைப்பு.!!!!
நன்றி மா.
இது இந்திரா காந்தியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் என்று சொல்வார்கள்.
Post a Comment