Subscribe to:
Post Comments (Atom)
இரவும் வரும் பகலும் வரும் 2010இல் எழுதிய கதை:)
வல்லிசிம்ஹன் இரவும் வரும் பகலும் வரும்....1 கதை எழுதிய காலம் 2010 ஆகஸ்ட். தம்பி ஒருவர் வீட்டில் நடந்த கலகல சம்பவம். எல்லோரும் நல் வாழ்வு ப...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
7 comments:
இப்படி வேற ஒன்று இருக்கா? அப்புறமா கேட்கணும்!
ஆமாம் ஶ்ரீராம். தேடப் போனால் அகப்பட்டது மா. இனிய காலை வணக்கம் நேரம் கிடைத்தால் கேளுங்கள்.
பத்திரமாக இருங்கள்.
மீண்டும் அக்னிபிரவேசம் படித்த அனுபவம்.
கேட்டேன் அக்கா.
நன்றி.
முத்திரை கதையில் மாயா அவர்களின் ஓவியம் இன்னும் கண்ணைவிட்டு அகலவில்லை.
அன்பு கோமதி மா. இது போல ஆடியோ கிடைத்தது நன்மையே. சொன்ன பெண்ணும் தெளிவாகப் பேசினார். மீண்டும் அதே உணர்ச்சிகள். வருத்தம் உணர முடிந்தது..ஜெயகாந்தன் அவர்களின்எழுத்து மிக வலிமை படைத்தது. நன்றி மா.
மாயாவின் ஓவியம் சிந்திக்க வைக்கும் மறக்க முடியாது. கோமதி மா.
காணொளியாக அவரது கதையா? மாலை தான் பார்க்க வேண்டும் மா...
Post a Comment