![]() |
| Add caption |
![]() |
| Add caption |
![]() |
| இந்தக் கோலங்கள் மிக கச்சிதம் .எல்லா இடங்களும் நம் ஊரை நினை செய்கின்றன. இந்த ஓவியங்களில் அநேகமாக ராமனும் ,சீதையும், ராவணனும், வானரங்களும் காணப்படுகின்றனர் . |
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்![]() |
| Add caption |
![]() |
| Add caption |
![]() |
| இந்தக் கோலங்கள் மிக கச்சிதம் .எல்லா இடங்களும் நம் ஊரை நினை செய்கின்றன. இந்த ஓவியங்களில் அநேகமாக ராமனும் ,சீதையும், ராவணனும், வானரங்களும் காணப்படுகின்றனர் . |
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்வல்லிசிம்ஹன் முதுமை சிறப்பு .3 Vallisimhan எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும். வந்து இரண்டு நாட்களுக்குப் பேச நிறைய விஷயங்கள் இருந்தன அம்மாவுக...
7 comments:
இராமாயணம் என்பது பாலித்தீவில் (இந்தோனேஷியாவின் பெரும்பான்மையான இந்துக்கள் வசிக்குமிடம், இந்திய கலாச்சாரத்தின் தாக்கம் அதிகம்) உள்ளவர்களுக்கு சிதைந்த வடிவம் தெரிந்துள்ளது. அதுதான் இந்தியர்களையும் அவர்களையும் இணைக்கும் சங்கிலியாக உள்ளது.
ஓவியங்களும் கோலங்களும் மீண்டும் பாலித் தீவின் பயணத்தை நினைவுகூற வைத்துவிட்டன.
ரசித்தேன் அம்மா...
உண்மையே நெல்லைத்தமிழன்,
அவர்கள் ராவணன் பெரிய வீரனாகத் தெரிகிறான்.
ராவண அனுமான் யுத்தம் வெகு பிரசித்தி பெற்ற ஓவியம்
ஆக இருக்கிறது. ஆமாம் ,சிதைந்த ராமாயணத்தைத்தான்
பார்த்தேன்
அன்பு தனபாலன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜா..
அருமையான படங்கள் அம்மா ..
மிக நன்றி அனுராதா ப்ரேம்குமார்.
அருமையான ஓவியங்கள்.
Post a Comment