இதுவா
Subscribe to:
Post Comments (Atom)
முதுமையின் இரவும் பகலும் 4
வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...

12 comments:
நாலாவது நல்லா இருக்கு. ஆனால்.......... மின்சாரக் கம்பி குறுக்கே புகுந்துருச்சு.
தென்னை ஜோர். எனக்குப் பிடிச்சிருக்கு.
தென்னை :))
moonavathu thennamaram better silhoutte Mrs Simhan
ஆமாம் துளசி.
மின் கம்பி தலை நீட்டி விட்டது.
தென்னை மரம் நல்லா இருக்கு. ஃபோகஸ் போறாதுன்னு தோன்றுகிறது.
தென்னை தான் என் சாய்ஸும் வல்லிம்மா
என்னையும் கவர்ந்தது தென்னையே:)!
என்னை கவர்ந்தது தென்னையும்,
வானமும்.
அட போங்கப்பா! நான் சொல்ல வந்ததை எல்லாருமே முன்னேயே சொல்லிட்டிங்க!
:-)
எனக்கும் தென்னைதான் பிடித்ததுப்பா.
நன்றி ராமலக்ஷ்மி,
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி ஆயில்யன்.
நன்றி தம்பி வாசுதேவன்:)
நன்றி கோமதி.
வானம் வெளிறி இருந்ததால் தென்னை கறுப்பு தெரிகிறது!!!
thank you.
Jayashree thennamaram it is:)
தென்னை பிரமாதம்!வாழ்த்துக்கள்.
நன்றி பத்மா ஹரி.
Post a Comment