இதுவா
Subscribe to:
Post Comments (Atom)
பழைய பிரதாபம்.
வல்லிசிம்ஹன் Wednesday, July 25, 2007 205,குடமிளகாய் கட்லட் 1966 ---------------------------------------------------------- முன்னமேயே சொல்லி...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...

12 comments:
நாலாவது நல்லா இருக்கு. ஆனால்.......... மின்சாரக் கம்பி குறுக்கே புகுந்துருச்சு.
தென்னை ஜோர். எனக்குப் பிடிச்சிருக்கு.
தென்னை :))
moonavathu thennamaram better silhoutte Mrs Simhan
ஆமாம் துளசி.
மின் கம்பி தலை நீட்டி விட்டது.
தென்னை மரம் நல்லா இருக்கு. ஃபோகஸ் போறாதுன்னு தோன்றுகிறது.
தென்னை தான் என் சாய்ஸும் வல்லிம்மா
என்னையும் கவர்ந்தது தென்னையே:)!
என்னை கவர்ந்தது தென்னையும்,
வானமும்.
அட போங்கப்பா! நான் சொல்ல வந்ததை எல்லாருமே முன்னேயே சொல்லிட்டிங்க!
:-)
எனக்கும் தென்னைதான் பிடித்ததுப்பா.
நன்றி ராமலக்ஷ்மி,
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி ஆயில்யன்.
நன்றி தம்பி வாசுதேவன்:)
நன்றி கோமதி.
வானம் வெளிறி இருந்ததால் தென்னை கறுப்பு தெரிகிறது!!!
thank you.
Jayashree thennamaram it is:)
தென்னை பிரமாதம்!வாழ்த்துக்கள்.
நன்றி பத்மா ஹரி.
Post a Comment