வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.
1996இல் அப்பாவின் முயற்சியால் மகள் திருமணம் ஒரே நாளில்
தீர்மானம் ஆகி
அடுத்த 15 நாட்களில் நாளும் குறிக்கப் பட்டது.தம்பிகள் இருவரும் மாவிலைத் தோரணம் தயார் செய்கிறார்கள்
எப்போதுமே சிரித்த முகத்துடன் அம்மா.
ஆரத்தி எடுக்கும் என் சின்ன மாமியார்
பந்தக்கால் நடப்படுகிறது
அம்மாவும் தம்பி குடும்பம் இன்னோரு உறவினரும்
ஒரு சரித்திரம் படைத்தவர்கள் தம்பிகளும், அப்பாவும் அம்மாவும்.
எப்போதுமே சிரித்த முகத்துடன் அம்மா.
ஆரத்தி எடுக்கும் என் சின்ன மாமியார்
பந்தக்கால் நடப்படுகிறது
அம்மாவும் தம்பி குடும்பம் இன்னோரு உறவினரும்
ஒரு சரித்திரம் படைத்தவர்கள் தம்பிகளும், அப்பாவும் அம்மாவும்.
வம்பு பேச மாட்டார்கள். நாள் முழுவதும் கடும் உழைப்பைக் கொடுக்க அஞ்சாதவர்கள். உண்மை மட்டுமே பேசுவது என்று அப்பா சொல்லிக் கொடுத்ததால் பல ஏணிகளில் ஏற முடியாமல்
No comments:
Post a Comment