Subscribe to:
Post Comments (Atom)
கோவிந்தா கோவிந்தா சரணம்.
வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். திருப்பதியில் ஏன் 'கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர முழங்குகிறார்கள் தெரியுமா? ஶ...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
2 comments:
கல்கி அவர்களின் பேத்தி நேர்காணல் அருமை.
நல்ல சொல்கிறார். ரொம்பவும் எதிர்பார்க்க முடியாது.
பார்த்தவர்கள் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள்.
பெண்களை பற்றி சொன்னது நன்றாக இருக்கிறது.
புத்திக்கூர்மை பற்றி சொன்னது நன்றாக இருக்கிறது.குந்தவையை , நந்தினி, வானதி எல்லோரையும் பற்றி சொன்னது அருமை.
அதுதான் கோமதி மா. வாழ்க வளமுடன்.
இன்னோரு குழுமத்தில்
இந்தப் படத்தைக் கொடுமையாக விமர்சித்தார்கள்.
நான் சொல்லிப் பார்த்தேன்.
விலகிவிட்டேன்.
சரித்திரம் குழந்தைகளுக்குத் தெரிய ஒரு நல்ல சந்தர்ப்பம்.
யார் யாருடைய கதைகள் படங்களைக் கண்டு
பணம் கொடுக்கிறார்கள். நம்ம தமிழும் வாழட்டுமே
என்று தான் எனக்குத் தோன்றியது.
மிக நன்றிமா.
Post a Comment