Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
5 comments:
வணக்கம் அம்மா
கனகா பாட்டி சொல்லும் விதமே அழகாக இருக்கிறது.நல்ல குரல்.
ஆஹா! ரேவதி. கோகுலாஷ்டமிக்குக் கட்டாயம் இதைப் பண்ணுவோம். இப்போத் தான் நினைச்சேன். தேங்காய்த்துருவல் நிறைய இருக்கிறச்சே பண்ணலாமேனு. ஆனால் சர்க்கரை போட்டால் நாங்க சோமாசி என்போம். வெல்லம் போட்டால் அரிசி மாவில் பொரிச்சு எடுத்தால் கர்ச்சிக்காய்.
அருமையான பொறுமையான வர்ணனை! அழகாய்ச் செய்து காண்பிக்கிறார். மாவை அந்த அச்சிலேயே வைத்து நடுவில் பூரணத்தை வைத்து மூடினாலும் சோமாசி வராதோ...
கர்ச்சிக்காய் நன்றாக இருக்கிறது. அவர்கள் பேச்சு அருமை.
நன்றாக இருக்கிறது. அழகாக சொல்கிறார்.
Post a Comment