நலமா? முதுகு வலி எப்படி இருக்கிறது? சற்று குறைந்துள்ளதா? மருந்துகள் எடுத்து வருகிறீர்களா? உடல் நலன் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இசை கேட்கும் போது மனதிற்கு நன்றாகத்தான் இருக்கும்.வலிகளின் வேகத்தை குறைக்கும் சக்தியும் இசைக்கு உண்டு. நீங்கள் பகிர்ந்த பாடல்களை கேட்கிறேன். பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் இட முடியவில்லையே என வருந்தாதீர்கள். மெதுவாக உடல் நலம் தேறி வந்த பின் பின்னூட்டங்களுக்கு பதில் கருத்துகள் தாருங்கள். அவசரமில்லை. முதுகு வலியின் தொந்தரவை நானும் உணர்ந்து வருகிறேன். இன்னமும் என்னை விட்டு முழுமையாக அகல மறுக்கிறது. அப்போது மனமும் சோர்ந்து போகும் நிலையை நானும் அனுபவித்திருக்கிறேன். உங்கள் வலிகள் முற்றிலும் அகன்று முன்பு போல் இயல்பான நிலைக்கு விரைவில் தாங்கள் வர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரி.
இப்போதுதான் கேட்கிறேன் அம்மா. இரண்டவது பாடல் கொஞ்சம், பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலை நினைவூட்டுகிறது அதாவது இரு பாடல்களையும் மெட்லி செய்யலாம். இசை அப்படி இருக்கிறது..
மூன்றாவது முதலில் ஸ்டாண்டப் காமெடி என்று நினைத்தேன்!!!!! ஹிஹிஹி எனக்கு அம்புட்டுத்தான் அவர்கள் ஆங்கிலத்தின் புரிதல்!!
பாடலின் இடையிலும் சிரிக்கிறார்களே! நம்ம சந்திரபாபு போன்றவரா?
நான் காவது பாடல் உச்சரிப்பு புரிகிறது. வரிகள் பார்க்காமலேயே...வரிகள் பார்த்ததும் பரவாயில்லை பார்க்காமலேயே புரிகிறதே என்று நினைத்துக் கொண்டேன்..எனக்கு நானே ஷொட்டு வைத்துக் கொண்டே ஹிஹிஹிஹி
இப்போதுதான் கேட்கிறேன் அம்மா. இரண்டவது பாடல் கொஞ்சம், பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலை நினைவூட்டுகிறது அதாவது இரு பாடல்களையும் மெட்லி செய்யலாம். இசை அப்படி இருக்கிறது..
மூன்றாவது முதலில் ஸ்டாண்டப் காமெடி என்று நினைத்தேன்!!!!! ஹிஹிஹி எனக்கு அம்புட்டுத்தான் அவர்கள் ஆங்கிலத்தின் புரிதல்!!
பாடலின் இடையிலும் சிரிக்கிறார்களே! நம்ம சந்திரபாபு போன்றவரா?
நான் காவது பாடல் உச்சரிப்பு புரிகிறது. வரிகள் பார்க்காமலேயே...வரிகள் பார்த்ததும் பரவாயில்லை பார்க்காமலேயே புரிகிறதே என்று நினைத்துக் கொண்டேன்..எனக்கு நானே ஷொட்டு வைத்துக் கொண்டே ஹிஹிஹிஹி
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள் எப்படி ஒன்றாக முடியும்? வாழ்க்கையில் பல சம்பவங்கள் நம்மைப் பாதிக்கின்றன. அல்லாதன மனதில் தங்குவது அதிகம். நல்ல நிகழ்ச்சிகளைச் சுருக்க மறந்து விடுகிறேனோ என்ற பயத்தில் தான் 20 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்தேன்........... பிறந்ததிலிருந்து ,பள்ளிக்கூடம், கல்லூரி முதல் நாள் இறுதி நாள் என்று ஒருபாகம், திருமண வாழ்க்கையின் சில வருடங்கள், மகள் மகன்கள் வரன் தேடல்,(!!!!!!!!) அந்தக் கால சிலசுவையானநிகழ்ச்சிகளைநினைக்கத்தான் வேண்டும்:) பிறகு அவர்களின் திருமணங்கள். இதுவரை நினைவு பசுமையாக இருக்கிறது. பிறகுதான் நினைவுகள் தடம் மாறுகின்றன. தேதிகளில் மாற்றம் இல்லை. நிகழ்ச்சிகளின் கோர்வையில் தான் மாறுதல்.:){))சார் யாருன்னு தெரியலையேன்னு ஒரு பதிவு 15 வருடங்களுக்கு முன் எழுதிய நினைவு.மகன்கள், மகள். படிக்கும் காலம் தோழர்களும் தோழிகளும் வந்து வீடே கலகலப்பாக இருக்கும். மகிழ்ச்சி தான்:) வீடு நிறைய செந்தில்களும். ஆனந்துக...
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவர்கள் திரு செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும் விழா மேடை வீடுதிரும்பல் மோகன்குமார் காத்திருந்து நிகழ்ந்தேறிய பதிவர் திருவிழாவின் படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மகிழ்ச்சி. பதிவர்கள் அனைவரையும் சந்தித்த சந்தோஷம். பெரியவர்களை வணங்க முடிந்தது இன்னோரு ஆநந்தம். நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம். கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா, சுபாஷினி தூயாக் குட்டி,அவள் தம்பி எல்.கே, பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி ,சுரேகா,கேபிள் ஷங்கர்,செந்தில் குமார் என்று எல்லாப் பதிவர்களையும் பார்க்க முடிந்த சந்தோஷம் அனைத்துப் பதிவர்களுக்கும்,விழா அமைப்பாளர்களுக்கும் உளமார்ந...
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,மனைநலம் காத்து நூறாண்டு காலம் செழித்திருக்க வேண்டும்.
Comments
இசை வலியை குறைக்கும். மனதுக்கு இதம், சாந்தி தரும்.
ஓய்வும் தேவைதான். சில நேரம் உடல் சொல்வதையும் கேட்க வேண்டி இருக்கிறது.
நலமா? முதுகு வலி எப்படி இருக்கிறது? சற்று குறைந்துள்ளதா? மருந்துகள் எடுத்து வருகிறீர்களா? உடல் நலன் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இசை கேட்கும் போது மனதிற்கு நன்றாகத்தான் இருக்கும்.வலிகளின் வேகத்தை குறைக்கும் சக்தியும் இசைக்கு உண்டு. நீங்கள் பகிர்ந்த பாடல்களை கேட்கிறேன். பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் இட முடியவில்லையே என வருந்தாதீர்கள். மெதுவாக உடல் நலம் தேறி வந்த பின் பின்னூட்டங்களுக்கு பதில் கருத்துகள் தாருங்கள். அவசரமில்லை. முதுகு வலியின் தொந்தரவை நானும் உணர்ந்து வருகிறேன். இன்னமும் என்னை விட்டு முழுமையாக அகல மறுக்கிறது. அப்போது மனமும் சோர்ந்து போகும் நிலையை நானும் அனுபவித்திருக்கிறேன். உங்கள் வலிகள் முற்றிலும் அகன்று முன்பு போல் இயல்பான நிலைக்கு விரைவில் தாங்கள் வர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இரண்டவது பாடல் கொஞ்சம், பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலை நினைவூட்டுகிறது அதாவது இரு பாடல்களையும் மெட்லி செய்யலாம். இசை அப்படி இருக்கிறது..
மூன்றாவது முதலில் ஸ்டாண்டப் காமெடி என்று நினைத்தேன்!!!!! ஹிஹிஹி எனக்கு அம்புட்டுத்தான் அவர்கள் ஆங்கிலத்தின் புரிதல்!!
பாடலின் இடையிலும் சிரிக்கிறார்களே! நம்ம சந்திரபாபு போன்றவரா?
நான் காவது பாடல் உச்சரிப்பு புரிகிறது. வரிகள் பார்க்காமலேயே...வரிகள் பார்த்ததும் பரவாயில்லை பார்க்காமலேயே புரிகிறதே என்று நினைத்துக் கொண்டேன்..எனக்கு நானே ஷொட்டு வைத்துக் கொண்டே ஹிஹிஹிஹி
நன்றாக இருக்கிறது அம்மா
கீதா
இரண்டவது பாடல் கொஞ்சம், பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலை நினைவூட்டுகிறது அதாவது இரு பாடல்களையும் மெட்லி செய்யலாம். இசை அப்படி இருக்கிறது..
மூன்றாவது முதலில் ஸ்டாண்டப் காமெடி என்று நினைத்தேன்!!!!! ஹிஹிஹி எனக்கு அம்புட்டுத்தான் அவர்கள் ஆங்கிலத்தின் புரிதல்!!
பாடலின் இடையிலும் சிரிக்கிறார்களே! நம்ம சந்திரபாபு போன்றவரா?
நான் காவது பாடல் உச்சரிப்பு புரிகிறது. வரிகள் பார்க்காமலேயே...வரிகள் பார்த்ததும் பரவாயில்லை பார்க்காமலேயே புரிகிறதே என்று நினைத்துக் கொண்டேன்..எனக்கு நானே ஷொட்டு வைத்துக் கொண்டே ஹிஹிஹிஹி
நன்றாக இருக்கிறது அம்மா
கீதா
இனிய காலை வணக்கம் மா.
இந்தப் பாடல்கள் எங்களது மிக இளவயதுப் பாடல்கள்.
யாருமே கேட்டிருக்க வாய்ப்பில்லை மா. நன்றி.
இசை ஒன்றுதான் இப்போது அமைதி தருகிறது.
யாரையும் தொந்தரவு செய்யாமல்.
சத்தம் இல்லாமல் கேட்டு மகிழலாம். நன்றி மா.
வாழ்க வளமுடன்.
உடல் சொல்வதை எப்பொழுதாவது கேட்கத்தான் வேண்டி இருக்கிறது.
இருக்கும் வரை நிம்மதி வேண்டுமே.
ம்க நன்றி மா.