Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...



9 comments:
நானும் இரண்டு மூன்று நாடகளுக்கு முன் தான் கேட்டேன். நன்றாக இருந்தது.
சேஷப்ரியா நன்றாக கதை சொன்னார்.
சரோஜா ராமமூர்த்தி கதைகள் இரண்டு மூன்று கேட்டேன்.
எல்லாமே நன்றாக இருந்தது. ஓவியமும் நன்றாக இருந்தது.
முன்னர் புத்தகக்கண்காட்சி சென்றபோது சில ஆடியோ புத்தகங்கள் வந்திருப்பப்பதாகக் கேள்விப்பட்டு தேடிப்பார்த்தேன். அப்போது கிடைக்கவில்லை. ஆனால் அப்புறம் ஒரு கதை இபப்டி வாசிக்கக் கேட்டபோது எனக்கென்னவோ ஒத்துவரவில்லை.
ஆடியோவிலா? நான் இதுவரை கேட்டதில்லை. யார் கதைகளையுமே. படிக்கும் போது இருப்பது போல் கேட்பதில் வருமா தெரியலை. எழுத்தாளர் சரோஜா ராமமூர்த்தி என் பெரிய நாத்தனாரின் சிநேகிதி என அவர் சொல்லிக் கேட்டிருக்கேன். கதைகளும் படிச்சிருக்கேன்.
வணக்கம் சகோதரி
வரன் குதிர்ந்தது கதை நன்றாக உள்ளது. கதை சொன்னவர் ஏற்ற இறக்கங்களுடன் சொன்ன விதமும் நன்றாக இருந்தது. கதைகள் படிப்பதற்கு பதிலாக இப்படி கேட்டு விட்டால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.இந்த மாதிரி ஆடியோக்கள் கதை சிலவற்றை கேட்டுள்ளேன். இதை கேட்டதில்லை. இதைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. படங்களும் அழகாக உள்ளன. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.
நான் இந்த ஆடியோ பார்த்ததில்லை.
வெகு நாட்களுக்குப் பிறகு திருமதி சரோஜா ராமமூர்த்தி கதை கேட்கிறேன்.
சேஷப்ரியா இனிமையாகப்
படித்திருக்கிறார்.
இனிமேல் தேடிக் கேட்கிறேன் மா. நன்றி.
அன்பு ஸ்ரீராம். உண்மைதான் .கையில் புத்தகம் இருப்பது
போல இன்பம் வேறில்லை.
அப்படிப் புத்தகங்களைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
சட்டென்று இது வரை படிக்காத கதை
யூடியூபில் கிடைத்தால் கேட்க நன்றாகத் தான் இருக்கிறது.
இங்கே கிடைக்கவில்லையே.
அன்பின் கீதாமா,
இங்கேயும் லைப்ரரியில் கேட்காத ஆடியோவைத் திணித்தார்கள். நான்
திருப்பி அனுப்பி விட்டேன்.
350 பக்க நாவலை எப்படிக் கேட்பது?
சரோஜா ராமமூர்த்தி படித்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது.
அதனால் மிக ஆசையாகக் கேட்டேன்.
பரவாயில்லை.
அன்பின் கமலாமா,
நான் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.
நன்றாகப் படித்திருக்கிறார்.
அந்த இளஞ்சோடிகள் பேசுவது இனிமையாக இருந்தது.
இது போலக் கதைகள் படித்தே வருடங்கள் ஆகின்றன.
கேட்டு ரசித்ததற்கு மிக நன்றிமா.
ஆடியோ கதைகள் இதுவரை கேட்டதில்லை. முயற்சிக்க வேண்டும்.
Post a Comment