Subscribe to:
Post Comments (Atom)
14 th April Parabhava New Year.
வல்லிசிம்ஹன் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நல்ல செய்திகளே காதில் வந்து சேரவும் அனைவரும் இனிய வாழ்வு பெறவும் இறைவன் அருள பி...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
5 comments:
அவர் நினைவைப் போற்றுவோம்.
நல்ல மனிதர். தூர்தர்ஷனில் வந்ததோ இது? சித்தப்பா பற்றிய படமும் சா.கந்தசாமி எடுத்ததைப் பார்த்திருக்கேன். இது பார்த்தது இல்லை. பகிர்வுக்கு நன்றி.
தங்கர் பச்சான் செய்த நேர்காணல் நன்றாக இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.
நல்ல மனிதரைப்பற்றிய படம்!
அம்மா நான் 5 வருடம் (இடையிடையே சென்னைக்கு வந்து இருந்துவிட்டுப் போனாலும்) பாண்டிச்சேரியில் மகன் படித்த போது அங்குதான் இருந்தேன் அப்ப கூடத் தெரியாமல் போய்விட்டதே...அங்குதானிருந்தார் என்று. அப்போது ப்ளாகில் எல்லாம் நான் இல்லை. 2007 முதல் 2012 வரை...
கீதா
அவர் நினைவுகள் வாசகர்களின் மனதில் அழியா இடம் பெற்றிருக்கும்!
துளசிதரன்
Post a Comment