Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
5 comments:
நல்ல பொருளில் பேசி இருக்கிறார். ஏனோ இன்னமும் சிறப்பாகப் பேசியிருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் மனதில் கொள்ள வேண்டிய குறிப்பு.
நல்லா அழகா பேசியிருக்கிறார் .போக விடாததுக்கு மனோ ரீதியான பிரச்சினைகள் மற்றும் ரீசனையும் கொடுத்திருக்கலாம் :)
அன்பு ஸ்ரீராம்,
அவர் சொல்வது அனைத்தும் அப்படியே
எடுத்துக் கொள்ள முடியவில்லை மா,
எங்கள் வீட்டில் இரண்டு பக்கத்திலும்
கணவர்கள் பிறந்த வீட்டை மதித்தார்கள்.
இது வேறு மாதிரி கணவர்களுக்கும் மனைவிகளுக்கும்...
அன்பு ஏஞ்சல்,
இன்னும் கொஞ்சம் விளக்கி இருக்கலாம் என்று
எனக்கும் தோன்றியது.
யூ டியூபில் பேச ஏதாவது டைம்லைன் இருக்கிறதோ என்னவோ.
கொஞ்சம் கணவர்கள் இது போல இருக்கலாம்.
இப்பொழுதும் இப்படி இருக்கிறார்களா
என்று யோசித்தேன். உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.
நீங்கள் அடுத்த தலை முறை:)
இருபக்க உறவுகளும் வேண்டும். இரண்டு பக்கமும் பெரியோர்களை நன்றாக கவனித்து கொண்டார்கள்.
இப்போதும் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
நீங்கள் சொல்வது போல் ஒரு சிலர் இருக்கலாம் அவர்களுக்கு சொல்கிறார் என்று நினைத்து கொள்ளலாம்.
Post a Comment