Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
6 comments:
படிப்படியாய் எல்லாவற்றையும் கவர் செய்து பாடுகிறார். ரசித்தேன் மா.
ஆமாம். மனதைக் கலக்கி விட்டது. ஸ்ரீராம்..
நல்ல திடமாக இருக்கட்டும்.
பாடல் மூலம் அனைத்து வேதனைகளையும் சொல்லி விட்டாரே...
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மா.
இவர் பாடிய பாடல் கேட்டு மனம் கனத்து விட்டது.
புயலால் ஏற்படு கஷ்டங்களை தொகுத்து பாடி விட்டார் ஒன்று விடாமல்.
வரகவிதான் இவர்.
அன்பு வெங்கட்,
தாமதமாகப் பதில் சொல்கிறேன்.
ஆமாம் முதலில் இந்தக் காணொளி கண்டதும்
பாரமாகத்தான் இருந்தது. இதை இத்தனை விவரமாகக்
கூறுகிறாரே என்று அதிசயமாகவும் இருந்தது மா.
நன்றி வெங்கட்.
அன்பு கோமதி,
என்னால் இவரைப் பார்த்த வ்யப்பைக் கடக்கவே முடியவில்லை.
இப்படிக் கோர்வையாக தமிழில் ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டுமானால் எத்தனை
சோகமும் உறுதியும் வேண்டும்.
அதிசய மனிதர். நன்றி மா.
Post a Comment