Subscribe to:
Post Comments (Atom)
முதுமையின் இரவும் பகலும் 4
வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
11 comments:
மஹா கவியின் நினைவு நாளில் பகிர்ந்த பாடல்கள் எல்லாம் அருமை.
பாடல்களை கேட்டேன்.
சிறப்பு...
எல்லாமே அருமையான பாடல்கள்.கமலாவை எவ்வளவு வேண்டுமானாலும் ரசிக்கலாம். அவரின் நாட்டியத்தைப் பார்த்துட்டு மற்றவர் ஆடுவதைப் பார்ப்பது ஒரு தண்டனையாத் தெரியும்.
இப்போ முகநூலில் ருக்மிணி என்பவரின் நடனக் காட்சிகள் வருகின்றன. நன்றாக ஆடுகிறார்.
இப்போ முகநூலில் ருக்மிணி என்பவரின் நடனக் காட்சிகள் வருகின்றன. நன்றாக ஆடுகிறார்.
அன்பு கோமதிமா,
சில துளிகளே இங்கே கொடுத்திருக்கிறேன்.
எவ்வளவு கேட்டாலும் அலுக்காத தமிழ்.
நாம் கொடுத்து வைத்திருக்கிறோம்
நம் மஹாகவியை அடைய. நன்றி மா.
அன்பு தனபாலன், மிக நன்றி மா.
அன்பு கீதாமா,
உண்மைதான். கமலாவின் நடனம் எப்பொழுது
பார்த்தாலும் ரசிக்க முடியும்.
அத்தனை சுத்த நாட்டியம். லாவண்யம்.
முக பாவம். அம்மாவுடன் ராதா வசந்தி கச்சேரிகளுக்குப்
போயிருக்கிறேன்.ஒரிஜினல் பரதம்.
இப்போ முகநூலில் ருக்மிணி என்பவரின் நடனக் காட்சிகள் வருகின்றன. நன்றாக ஆடுகிறார்.//
கட்டாயம் பார்க்கிறேன் மா. நன்றி.
மஹாகவிக்கு அஞ்சலி. பாடல்களை கேட்கிறேன் மா.
மூன்றுமே நல்ல பாடல்கள். கேட்டு ரசித்தேன் மா.
Post a Comment