வல்லிசிம்ஹன்
இசை எப்பொழுதும்
அமைதியும் அதே சமயம் எழுச்சியும் கொடுக்கும் என்றால்
அது இந்தப் பாடல் தான். கடையும் பாற்கடலில் நஞ்சு வந்தால் அதன்
வலிமையைத் தகர்க்க அமுதமும் வரும் என்பதே நியதி.
Subscribe to:
Post Comments (Atom)
ஸோஹன் ஹல்வா.
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
6 comments:
இனிய வணக்கம் அம்மா... இனிமையான பாடல். இன்னும் பாஹுபலிதானா?!!! நேற்றே ஏதோ அப்பதிவு வெளியாகி இருப்பதாகக் காட்டியது. நேற்றும், ஏன், இன்று காலையு கூட வந்து பார்த்தேன்!
மனதுக்கு எழுச்சி தரும் பாடல் தான்.
நல்ல பாடல்தான். இந்த படம் உங்களை மிகவும் ஈர்ந்து இருக்கிறது.
நேற்று புது ப்ளாகர் கொஞ்சம் படுத்திவிட்டது ஸ்ரீராம்.
பயந்து விட்டேன்.
பப்ளிஷ் ஆனதெல்லாம் ட்ராஃப்ட் என்று காண்பித்தது.
அதனால் மீண்டும் பப்ளிஷ் பட்டனை அழுத்தினேன் மா.
ஆமாம் பாஹுபலியிலிருந்து இன்னும்
வெளிவர முடியவில்லை.:)
Maybe we want a Hero in our life all the times.!!!!!!!!!!
அன்பு மாதேவி,
நல்ல இசை. மதன் கார்க்கியின் தமிழ்
எல்லாமே ஈர்க்கின்றன அம்மா.
அன்பு கோமதி ,இனிய காலை வணக்கம் மா.
நல்ல திரைப்படங்கள் எப்போதும் மந்திலிருந்து அகல்வதில்லை.
இந்தப் படமும் அப்படியே. நன்றி மா.
Post a Comment