Saturday, December 28, 2019

கனைத்திளங் கற்றெருமை மார்கழி 12

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளம்பெற  வாழ வேண்டும் 

கனைத்திளங்  கற்றெருமை  மார்கழி 12

13 comments:

வல்லிசிம்ஹன் said...

இன்றும் பதிவில் எழுத்து பதிவாகவில்லை.

துரை செல்வராஜூ said...

எல்லாரும் வளம் பெற வேண்டும்..
கோதையின் நோக்கமே இது தான்...

ஆண்டாள் திருவடிகள் போற்றி...

KILLERGEE Devakottai said...

கேட்டு ரசித்தேன் அம்மா

வெங்கட் நாகராஜ் said...

MLV அவர்களின் இனிய குரலில் திருப்பாவை... கேட்டு ரசித்தேன் வல்லிம்மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு துரை.

உலகம் உய்ய வேண்டும் எனபதற்காகப் பிறப்பெடுத்த பூமா தேவியின் அவதாரம்
அவள் சொல் வளம் கொடுக்கும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி ,வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி மா.
நலமாக இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
பாசுரம் போதும் என்று ஆண்டாள் தீர்மானித்துவிட்டாளோ என்னவோ.

எழுதாமல் பதிவு வெளி வந்து விட்டது.

கோமதி அரசு said...

MLV அவர்களின் திருப்பாவை, தெருவெம்பாவை கேஸட் இரண்டும் எங்களிடம் இருக்கிறது மார்கழி மாதம் போட்டு கேட்போம்.

இங்கும் கேட்டேன். இனிமை.

Geetha Sambasivam said...

பாடலுக்கு நன்றி வல்லி. விளக்கம் வரலைனா என்ன?

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா, இதை எனக்கு ஒரு பயிற்சியாகவே செய்கிறேன். அதுதான் முயறசி வீணாகிறதோ என்று கவலைவருகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை மிக மிக நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
விடுமுறை நாட்களில் வெளியே சென்று வருவது வழக்கம் ஆகிவிட்டதால்
பதில் எழுதவும் தாமதமாகி விட்டது.
எம் எல் வி அம்மா நம் இளைய பிராயத்தின்
அடையாளம். நலமே வாழ்க.

மாதேவி said...

இனிய பாடல் என்று சொல்லிவிட்டார்கள் கேட்கிறேன். மிகுதி தொடர்வேன்.

களியோ களி.

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் துபாய் நாட்கள். எலுமிச்சைப் புல்லும் க்ளீன் கலியும் லெட் களியும்  ################################...