Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...

12 comments:
ஆண்டாள் திருவடிகளே சரணம்....
மாயனை, வடமதுரை மைந்தனை, யமுனை ஆற்றின் துறையிலிருப்பவனை, ஆயர் குலத்துக்கே அணிவிளக்காகத் தோன்றியவனை, அசோதையின் வயிற்றில் பிறந்தவனை, தூய்மையா வந்து, நாம் மலர் தூவி, வாயினால் அவன் புகழைப் பாடி, மனத்தினால் அவனோடே ஒன்றியிருக்க, நம் எல்லாப் பிழைகளும் போகும், எல்லாப் பாவங்களும் நெருப்பில் இட்ட பஞ்சுபோல் தூசாகும். அதனாலே அவன் நாமத்தைச் சொல்லிப் பாட வாருங்கள்.
பாசுரம் படித்தேன்.
நன்றி அனுராதா மா.
வரணும் நெல்லைத்தமிழன்,
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைப்
பாடுவோம்.நன்றி மா.
வணக்கம் திரு .ஜம்புலிங்கம்.
நானும் பாசுரம் மறக்கக் கூடாது என்றே எழுதுகிறேன்.
ஐந்தாம் பாசுரம் சிறப்பு.
தொடர்கிறேன் மா.
பகிர்வுக்கு நன்றி
பாசுரமும் வாசித்தேன்...
நெல்லைத் தமிழன் அவர்களின் விளக்கத்தையும் வாசித்தேன் அருமை.
அன்பு வெங்கட்,
ஐந்து வயதில் கற்றது இந்தப் பாட்டுகள். கடவுள் இந்த
பாவை நோன்பை நான் இருக்கும் வரை என் மனதில்
பாட வைக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனைகள்.
அன்பு பூ விழி மிக நன்றி மா.
அன்பு குமார், மிக மிக நன்றி ராஜா.
Post a Comment