Blog Archive

Sunday, December 17, 2017

மார்கழிப் பாசுரம் 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வையத்து  வாழுவீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளிரோ பாற்கடலில்
பையத்துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம்  நாட்காலே நீராடி ,
மையிட்டு எழுதோம்,மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன  செய்யோம் தீக்குறளை சென்றோதோம்.
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி
உகந்தேலோர் எம்பாவாய்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அம்மா  உன் ஆசைப்படியே நாங்கள் நடந்து கொள்ள உன் கருணையே வழிகாட்டி.🙏🙏🙏

4 comments:

ஸ்ரீராம். said...

__/]__

வெங்கட் நாகராஜ் said...

இரண்டாம் நாள் பாசுரம் சிறப்பு.

Thulasidharan V Thillaiakathu said...

அருமை வல்லிம்மா....இரண்டாம் நாள் பாடல்...
நன்றிமா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு @ஸ்ரீராம் நன்றி.
அன்பு @வெங்கட் என் நினைவுக்குப் பயிற்சி கொடுக்கிறேன்.