
எல்லோரும்
  
இனிதாக வாழ வேண்டும்
|  | 
| வையத்து  வாழுவீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளிரோ பாற்கடலில்
 பையத்துயின்ற பரமனடி பாடி
 நெய்யுண்ணோம் பாலுண்ணோம்  நாட்காலே நீராடி ,
 மையிட்டு எழுதோம்,மலரிட்டு நாம் முடியோம்
 செய்யாதன  செய்யோம் தீக்குறளை சென்றோதோம்.
 ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
 உய்யுமாறெண்ணி
 உகந்தேலோர் எம்பாவாய்.
 ஆண்டாள் திருவடிகளே சரணம்.
 அம்மா  உன் ஆசைப்படியே நாங்கள் நடந்து கொள்ள உன் கருணையே வழிகாட்டி.🙏🙏🙏
 | 
 
 
4 comments:
__/]__
இரண்டாம் நாள் பாசுரம் சிறப்பு.
அருமை வல்லிம்மா....இரண்டாம் நாள் பாடல்...
நன்றிமா
கீதா
அன்பு @ஸ்ரீராம் நன்றி.
அன்பு @வெங்கட் என் நினைவுக்குப் பயிற்சி கொடுக்கிறேன்.
Post a Comment