Saturday, July 23, 2011

கதிரவனின் பல கோணங்கள்




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa
வீட்டுக்குத்
திரும்பும் நேரம் கண்ணில் பட்ட அஸ்தமனக் காட்சிகள்.

மறு
நள் மழை நாள் அகிவிட்டதால் சூரியனார் கண்ணில் படவே இல்லை.

4 comments:

ராமலக்ஷ்மி said...

வானம் நமக்கொரு போதிமரம்
நாளும் நமக்கது சேதி தரும்:)!

அனைத்தும் அழகுச் சித்திரங்கள். 3-ம், 4-ம் மிகப் பிடித்தன.

சாந்தி மாரியப்பன் said...

அசத்தலான படங்கள்.. டெம்ப்ளேட்டும் பார்க்க அழகா,அடக்கமா,..ரொம்ப ஜில்லுன்னு இருக்கு :-))

ஸ்ரீராம். said...

வானத்தின் வர்ணஜாலங்கள்...

திவாண்ணா said...

கொஞ்சம் எனர்ஜி ஏத்துக்கிட்டேன்!

ராமா நீயே சரணம்

வல்லிசிம்ஹன் திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா' என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம ...