ஞாபக மறதி
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள் எப்படி ஒன்றாக முடியும்? வாழ்க்கையில் பல சம்பவங்கள் நம்மைப் பாதிக்கின்றன. அல்லாதன மனதில் தங்குவது அதிகம். நல்ல நிகழ்ச்சிகளைச் சுருக்க மறந்து விடுகிறேனோ என்ற பயத்தில் தான் 20 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்தேன்........... பிறந்ததிலிருந்து ,பள்ளிக்கூடம், கல்லூரி முதல் நாள் இறுதி நாள் என்று ஒருபாகம், திருமண வாழ்க்கையின் சில வருடங்கள், மகள் மகன்கள் வரன் தேடல்,(!!!!!!!!) அந்தக் கால சிலசுவையானநிகழ்ச்சிகளைநினைக்கத்தான் வேண்டும்:) பிறகு அவர்களின் திருமணங்கள். இதுவரை நினைவு பசுமையாக இருக்கிறது. பிறகுதான் நினைவுகள் தடம் மாறுகின்றன. தேதிகளில் மாற்றம் இல்லை. நிகழ்ச்சிகளின் கோர்வையில் தான் மாறுதல்.:){))சார் யாருன்னு தெரியலையேன்னு ஒரு பதிவு 15 வருடங்களுக்கு முன் எழுதிய நினைவு.மகன்கள், மகள். படிக்கும் காலம் தோழர்களும் தோழிகளும் வந்து வீடே கலகலப்பாக இருக்கும். மகிழ்ச்சி தான்:) வீடு நிறைய செந்தில்களும். ஆனந்துக...





Comments
அவங்க அவங்களுக்கு அவங்க ஊரு நல்லா இருக்கலாம்.
அதற்காக நம்ம ஊரை எப்படிச் சொல்லலாம்.(நாம் சென்னையை அலுத்துக் கொள்ளுவோம் ,அது வேறு விஷயம். இந்த வெளியூர்க்காரங்க
இருக்காங்க பாருங்க.....ம்ம்ம் சொல்லி முடியாது:))))
காமன் வெல்த் கேம்ஸ்க்குஒரு பக்கம் அழகான வேலைகள், ஒருபக்கம் குழிகளும் சேறும் ந்னு ... ஆனா யாராச்சும்
இந்தியாவை சொன்னா மட்டும் பொறுக்காதாக்கும்.. நமக்கு..
சிங்கப்பூர் மாதிரி ஊருல அடிக்கடி லேசான மழை அவங்க ஊரு க்ளீனா க்ரீனியா இருக்கு.. இங்க எப்பவாச்சும் மழைன்னா அப்படித்த்தான் ந்னு சொல்லிக்குவோம்.. :)
வந்து பத்து வருஷமாச்சு.ஏதோ ஜோர்பாக் அப்படீங்கற இடத்தில வசிச்சிட்டு இருந்தவங்க இங்க அரசாங்க வேலையா வந்திருக்காங்க. அவங்க அன்னிக்குப் போட்ட கூச்சல்,பிறகு வந்த மயக்கம்,இஸ்திரி பன்ற மீனா,இன்னோருத்தர்னு அவங்களைப் பக்கத்தில இசபெல்லாவில எமர்ஜென்சில அட்மிட் செய்திருக்காங்க,.
என்னமோ போங்க:))
நம்புவது கஷ்டமா இருக்கும்.
இதை பப்ளிஷ் செய்திட்டு,
பொதிகை தொலைக்காட்சியைப் பார்த்தால், அதில் ''ஸ்ரீநிதி சிதம்பரம்,'' நம் அழகு சென்னை'' என்ற பாடலுக்கு அபிநயம் பிடிச்சுட்டுக்கு இருக்காங்க!!!
pics have been uploaded. ok?