Saturday, August 15, 2009

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்
அனைவருக்கும் இனிய சுதந்திரத்திருநாள்
வாழ்த்துகள்
வளமே பெறுவோம் .
வாழ்க பாரதத் திருநாடு .

7 comments:

ராமலக்ஷ்மி said...

அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

சுதந்திர தினத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

28 வருடங்களுக்குப் பின் இந்தியாவில் இந்த நாளில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

தொ(ல்)லைக் காட்சிகள்தான் கூடிக்கூடிக் கொண்டாடுது போல!!!!!

கோமதி அரசு said...

”பாரத சமுதாயம் வாழ்கவே-வாழ்கவாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே “

ஜோதிஜி said...

ஒரே ஒரு வருத்தம். உங்களைப்பற்றி எந்தவித விசயங்களும் இல்லாதது. உங்களின் பங்களிப்புகளை பார்க்கும் போது வயது முதிர்ந்த உங்கள் தௌிவான ஆசிர்வாதம் கலந்த பாராட்டு எனக்கு பரவசமாய் இருப்பதை மறுக்க முடியாது.


தேவியர் இல்லம். திருப்பூர்.
http://texlords.wordpress.com
texlords@aol.in

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி.

தொலைக்காட்சியில் தான் இங்க சுதந்திரம்.:)

வல்லிசிம்ஹன் said...

THANKS GOMATHI.

வல்லிசிம்ஹன் said...

ஜோதி கணேசன், முதல் வருகைக்கு நன்றி.
ஆமாம் வயதில் முடியவள் தான் நான்.

அன்பு எல்லோரிடமும் பகிர்ந்தால் உலகம் அன்பு மயமகாதா என்னும் ஆசைதான்.

நான் திருப்பூரில் இருந்ததில்லை.

மற்றபடி உங்கள் எல்லோரையும் போலத் தமிழிலும், தமிழ் எழுத்துக்களிலும், எழுதப்பட்ட புத்தகங்களைப் படிப்பதிலும் ஆவல் அதிகம்
இருக்குமிடம் சென்னை.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...