Friday, July 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...

15 comments:
எங்கள் வீட்டு பூஜை அறையை நினைவுபடுத்துகிறது படங்கள். குட்டி சிற்பங்கள் கொள்ளை அழகு.
சூப்பரோ சூப்பர்! நரசிம்மரான ஆளரிப் பெருமாள் கொள்ளை அழகு!
அதுவும் சின்ன அம்மிணி-க்கா கேட்ட படம் ஜொலி ஜொலிக்குது வல்லீம்மா! :)
கேட்டதும் கொடுப்பவரது படத்தை கேட்டதும் கொடுத்துவிட்டீர்கள்.. நன்றிகள் பல. :)
அது என்னமோ தெரியவில்லை. உங்கள் வீட்டு லக்ஷ்மி நரசிம்மர் மனதில் அவ்வப்போது நினைவுக்கு வரும். அந்தப் படத்தை சேமித்து வைத்தும் இருக்கிறேன். :)
தெய்வீக மணம் கமழும் காட்சிக் கண்டோம்.அற்புதம்.
நன்றிம்மா சதங்கா.
இன்னும் எவ்வளவோ கருத்தோடு கவனிக்க வேண்டும். அவ்வப்போது ஒரு உதவியாளர் கிடைத்தால் தேவலை:))
ஆஹா கோதையின் தோழனா. வாங்கப்பா.
எல்லாம் நம்ம தேஜஸ்ல வாங்கினதுதான்.
நன்றிம்மா.
படங்களைச் சேமிக்கிறீர்களா மௌலி. நல்லதுதான். இனி வித விதமா
நரசிம்ஹன் அருள் புரிவான்.
நன்றிம்மா கோமதி. நீங்களும்நெல்லைக் கடவுளரைப் பற்றி எழுதுங்களேன்.
நன்றி வல்லிம்மா :)
படங்கள் ரொம்ப அழகா இருக்கு. வணங்கிக்கிறேன். நன்றி அம்மா.
வல்லிமா! நேர்ல வந்துபாக்கணும்போல இருக்கு. ரொம்ப அழகு அந்தப்பாம்பணைப்பெருமாள்! சென்னைவந்தா இந்ததடவை உங்க சந்நிதிக்கு வந்தே ஆகணும்,
அன்பு கவிநயா.
நன்றிப்பா.
வாங்கப்பா
யாரவது வருவார்கள் என்றால்,
ஷைல்ஸ்,
இன்னும் பெருமாள் ஜ்வலிப்பார். ஆள் கண்ட சமுத்திரம்தான்:)
முகப்பில் பிள்ளையார் அழகாய்,பிரம்மாண்டபமாய் பார்க்க சந்தோஷமா இருக்கு வல்லியம்மா :)
வரணும் ஆயில்யன் .
நம்ம மீனாட்சி பிள்ளையாச்சே. அவர் அழகுக்குக் கேட்பானேன். நன்றிம்மா.
அவருக்குப் பிறந்தநாள் வேற வருது:)
Post a Comment