Friday, July 31, 2009

அலைமகள் வெள்ளி.





























































அலைகள் ஆடும் பீச்சுக்குப் போனால் மனித ஆட்டம் அதிகமிருந்தது:)
அலைகளை மட்டும் படம் எடுத்து விட்டு,
இன்று வீட்டுக்குப் புதிதாய் வந்த மகாலட்சுமியைப் படமெடுத்துப் பதிந்து விட்டேன்.
தாயாருக்குப் புடவை உபயம் பெண்.:)






எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

11 comments:

Anonymous said...

புடவை கலர் நல்லாருக்கு. அனந்த சயனத்தில இருக்கும் ரங்கநாதரை க்ளோஸப்ல ஒரு வாட்டு காட்டுங்க

வல்லிசிம்ஹன் said...

ஓகே பா சின்ன அம்மிணி. தனியாப் போட்டுடறேன்:)

மெளலி (மதுரையம்பதி) said...

ஆஹா,மஹாலக்ஷ்மி வீட்டுக்கு வந்தாச்சா?...சூப்பர்.

நேயர் விருப்பத்தில் எனக்கு உங்களது பூஜையில் இருக்கும் நரசிம்மரது க்ளோசப் படம் வேண்டும்...கிடைக்குமா? :)

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் உண்டு.. எங்கள் நிருசிம்ஹன் தயாளு.
அவன் படத்தைப் போடுவதில் என்ன தயக்கம்.
நீங்கள் விக்கிரகம் கேட்டீர்களா, படம் கேட்டீர்களா தெரியவில்லையே மௌலி.
எல்லாமே போடுகிறேன்:)

கோமதி அரசு said...

அலைகள் படமும் அலைமகள் படமும்
அருமை.

கோபிநாத் said...

நல்லாயிருக்கும்மா ;)

மெளலி (மதுரையம்பதி) said...

விக்ரஹம்தான் கேட்டிருந்தேன் வல்லியம்மா. அளித்தமைக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி.
எங்க நரசிம்மன் உங்க மனசிலயா. சரிதான். அவன் கண்ணே பேசும்.
முகம் சிரிக்கும்.
மனம் பூராவும் நிறைந்துவிடுவான்..

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கோமதி அரசு, நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

சின்ன அம்மிணி,


ரங்கநாதரைக் க்ளோஸப்பில் போட்டுட்டேன், இன்னோரு பதிவாக:)))

வல்லிசிம்ஹன் said...

தான்கீஸ்பா கோபிநாத்:)

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...