tag:blogger.com,1999:blog-25530484.post1553816982433494799..comments2024-03-14T22:31:24.640+05:30Comments on நாச்சியார்: நேயர் விருப்பம் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-25530484.post-4562016387079006152009-08-20T09:36:33.395+05:302009-08-20T09:36:33.395+05:30வரணும் ஆயில்யன் .
நம்ம மீனாட்சி பிள்ளையாச்சே. அவர்...வரணும் ஆயில்யன் .<br />நம்ம மீனாட்சி பிள்ளையாச்சே. அவர் அழகுக்குக் கேட்பானேன். நன்றிம்மா.<br /><br />அவருக்குப் பிறந்தநாள் வேற வருது:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-3224026053684114262009-08-20T08:29:24.117+05:302009-08-20T08:29:24.117+05:30முகப்பில் பிள்ளையார் அழகாய்,பிரம்மாண்டபமாய் பார்க்...முகப்பில் பிள்ளையார் அழகாய்,பிரம்மாண்டபமாய் பார்க்க சந்தோஷமா இருக்கு வல்லியம்மா :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-8721469086066709902009-08-20T08:02:51.251+05:302009-08-20T08:02:51.251+05:30வாங்கப்பா
யாரவது வருவார்கள் என்றால்,
ஷைல்ஸ்,
இன...வாங்கப்பா<br />யாரவது வருவார்கள் என்றால்,<br /><br /> ஷைல்ஸ்,<br /><br />இன்னும் பெருமாள் ஜ்வலிப்பார். ஆள் கண்ட சமுத்திரம்தான்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-18629518099300613972009-08-20T08:00:06.502+05:302009-08-20T08:00:06.502+05:30அன்பு கவிநயா.
நன்றிப்பா.அன்பு கவிநயா.<br /><br />நன்றிப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-75783044266444384982009-08-20T06:56:15.253+05:302009-08-20T06:56:15.253+05:30வல்லிமா! நேர்ல வந்துபாக்கணும்போல இருக்கு. ரொம்...வல்லிமா! நேர்ல வந்துபாக்கணும்போல இருக்கு. ரொம்ப அழகு அந்தப்பாம்பணைப்பெருமாள்! சென்னைவந்தா இந்ததடவை உங்க சந்நிதிக்கு வந்தே ஆகணும்,ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-91077731063085932902009-08-19T22:42:07.144+05:302009-08-19T22:42:07.144+05:30படங்கள் ரொம்ப அழகா இருக்கு. வணங்கிக்கிறேன். நன்றி ...படங்கள் ரொம்ப அழகா இருக்கு. வணங்கிக்கிறேன். நன்றி அம்மா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-27595180172760354622009-08-03T08:18:10.175+05:302009-08-03T08:18:10.175+05:30நன்றி வல்லிம்மா :)நன்றி வல்லிம்மா :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-90686603656546200632009-08-01T12:21:08.826+05:302009-08-01T12:21:08.826+05:30நன்றிம்மா கோமதி. நீங்களும்நெல்லைக் கடவுளரைப் பற்றி...நன்றிம்மா கோமதி. நீங்களும்நெல்லைக் கடவுளரைப் பற்றி எழுதுங்களேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-60920388514076979612009-08-01T12:19:50.972+05:302009-08-01T12:19:50.972+05:30படங்களைச் சேமிக்கிறீர்களா மௌலி. நல்லதுதான். இனி வ...படங்களைச் சேமிக்கிறீர்களா மௌலி. நல்லதுதான். இனி வித விதமா<br />நரசிம்ஹன் அருள் புரிவான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-55052158395926878472009-08-01T12:08:45.463+05:302009-08-01T12:08:45.463+05:30ஆஹா கோதையின் தோழனா. வாங்கப்பா.
எல்லாம் நம்ம தேஜஸ்...ஆஹா கோதையின் தோழனா. வாங்கப்பா.<br />எல்லாம் நம்ம தேஜஸ்ல வாங்கினதுதான்.<br />நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-38045039401196359692009-08-01T12:07:18.459+05:302009-08-01T12:07:18.459+05:30நன்றிம்மா சதங்கா.
இன்னும் எவ்வளவோ கருத்தோடு கவனிக...நன்றிம்மா சதங்கா.<br />இன்னும் எவ்வளவோ கருத்தோடு கவனிக்க வேண்டும். அவ்வப்போது ஒரு உதவியாளர் கிடைத்தால் தேவலை:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-34650410208389768972009-08-01T11:22:02.240+05:302009-08-01T11:22:02.240+05:30தெய்வீக மணம் கமழும் காட்சிக் கண்டோம்.அற்புதம்.தெய்வீக மணம் கமழும் காட்சிக் கண்டோம்.அற்புதம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61826380302504060402009-08-01T08:58:26.948+05:302009-08-01T08:58:26.948+05:30கேட்டதும் கொடுப்பவரது படத்தை கேட்டதும் கொடுத்துவிட...கேட்டதும் கொடுப்பவரது படத்தை கேட்டதும் கொடுத்துவிட்டீர்கள்.. நன்றிகள் பல. :)<br /><br />அது என்னமோ தெரியவில்லை. உங்கள் வீட்டு லக்ஷ்மி நரசிம்மர் மனதில் அவ்வப்போது நினைவுக்கு வரும். அந்தப் படத்தை சேமித்து வைத்தும் இருக்கிறேன். :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-61422208481514271702009-08-01T06:30:21.542+05:302009-08-01T06:30:21.542+05:30சூப்பரோ சூப்பர்! நரசிம்மரான ஆளரிப் பெருமாள் கொள்ளை...சூப்பரோ சூப்பர்! நரசிம்மரான ஆளரிப் பெருமாள் கொள்ளை அழகு!<br />அதுவும் சின்ன அம்மிணி-க்கா கேட்ட படம் ஜொலி ஜொலிக்குது வல்லீம்மா! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25530484.post-11458830834382988362009-08-01T04:16:47.623+05:302009-08-01T04:16:47.623+05:30எங்கள் வீட்டு பூஜை அறையை நினைவுபடுத்துகிறது படங்கள...எங்கள் வீட்டு பூஜை அறையை நினைவுபடுத்துகிறது படங்கள். குட்டி சிற்பங்கள் கொள்ளை அழகு.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com