Subscribe to:
Post Comments (Atom)
முதுமையின் இரவும் பகலும் 4
வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
1 comment:
அம்மா சூப்பர் வீடியோ. ரொம்ப பிடித்தது ரொம்ப நேர்மறையான விஷயம்.
நான் அடிக்கடி சொல்வது நம் நம்பிக்கை மிகவும் உறுதியாக இருக்கணும் அதில் கொஞ்சம் ஆட்டம் கண்டுவிட்டாலும் நம் நல்ல எண்ணம் நடக்காது...உங்களுக்கு விஜயல்க்ஷ்மி பந்தையன் தெரிந்திருக்கும் அவங்க எம் எஸ் ஸி சைக்காலஜி அப்புறம் ஆராய்ச்சி எல்லாம் செஞ்சவங்க. அவங்க சொல்லிருக்காங்க நம் ஆழ் மனதில் நாம் அடைய வேண்டியதை நினைத்து மிகவும் உறுதியாக நம்பிக்கையோடு ஆல்ஃபா மைன்ட் தியானம் செய்தால் கண்டிப்பாக நிறைவேறும் என்று.
நம் நம்பிக்கை ஸ்ட்ராங்கா இருக்கணும் அதுல கொஞ்சம் சந்தெகம் வந்தாலும் ....அவ்வளவுதான்...ரொம்ப ரசித்துப் பார்த்தேன்...ரொம்ப நல்ல விஷ்யம்
கீதா
Post a Comment