Subscribe to:
Post Comments (Atom)
இரவும் வரும் பகலும் வரும் 2010இல் எழுதிய கதை:)
வல்லிசிம்ஹன் இரவும் வரும் பகலும் வரும்....1 கதை எழுதிய காலம் 2010 ஆகஸ்ட். தம்பி ஒருவர் வீட்டில் நடந்த கலகல சம்பவம். எல்லோரும் நல் வாழ்வு ப...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
5 comments:
இப்போது கேட்க முடியாத சூழல். எப்போன்னு எழுத்துகள்ல சொன்னீங்கன்னா உஷாரா இருந்துப்பேன்!
என்னவோ போங்க!அன்னிக்குத் தான் பையர் குடும்பத்துடன் வரார். நல்லபடியா வந்து சேரணும்னு வேண்டிக்கிறதைத் தவிர்த்து வேறே வழியே இல்லை. :(
அன்பின் கீதாமா, அன்பின் ஸ்ரீராம்,
இது எச்சரிக்கை தானே.
பகவான் நல்லபடியாக் காப்பாத்துவார்.
என் பெரிய பையன் சொல்கிறபடி(அவன் ஊரில் மழையும் நில சரிவும் சுத்தி வர நடக்கும்)
மழையோ காத்தோ நான் வேலைக்குப் போய்த்தான் ஆகணும்.
நீ வீணா கவலைப் படாதே பெருமாளை சேவி''
என்பான்.
அதைத்தான் எல்லா விஷயங்களுக்கும் கடைப் பிடிக்கிறேன்.
எல்லோரும் நலமாக இருக்க அவரே துணை.
பாதிப்புகள் ஏதுமின்றி கடந்து போக வேண்டும்
அன்பின் ஜெயக்குமார்
நலமுடன் இருங்கள்.எல்லோரும் பாதுகாப்புடன் இருக்க
இறைவன் அருள்வார்.
Post a Comment