Subscribe to:
Post Comments (Atom)
மீட்கப் படும் புகைப்படங்கள்
வல்லிசிம்ஹன் 15.5/1996 எல்லோரும் வளமாக வாழ வேண்டும் மகளின் திருமணத்தின் போது எடுத்த படம். அருமையான தருணங்கள் 30 வருடங்களுக்கு முன். 1965 வா...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
7 comments:
இன்று துயில் கலைந்தததும் தாமதம். கிளம்பும் முன் தர்ப்பணம் வேறு.. காணொளி பின்னர்தான் கேட்கவேண்டும்!!!
நன்றி சகோதரி.
இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்
அம்மா பார்த்துட்டேன். நிறைய காணொளிகள் இருக்கு இல்லையா....இவர் அங்கேயே ஆய்வு செய்திருக்கிறார். தெய்வநாயகம்னு ஒரு ஆய்வாளர் அவர் சொல்வதும் வித்தியாசமா இருக்கு...
கீதா
எல்லோருமே நம்பும்படியா பேசறாங்க...
கீதா
அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
மிக நன்றி மா.
அன்பின் ஜயக்குமார். தஞ்சைக்காரர் நீங்கள் ரசிப்பீர்கள்.
என்றும் நலமுடன் இருங்கள்.
அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள். எழுதுவதை விட இந்தப் பகிர்வு சுலபமாக இருக்கிறது.
மிக நன்றி மா.
Post a Comment